பத்திரிகை ஊடகவியலாளர்களுடன் மதிய உணவு அருந்தி நன்றியும் அன்பும் தெரிவித்துப் பிரியா விடைபெற்ற காவல்துறைத் தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால். தற்போதைய காவல் துறைத் தலைமை இயக்குனர் திரு சங்கர் ஜிவால் அவர்களின் பணிக்காலம் இந்த ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள பத்திரிகை ஊடகவியலாளர்களைக் குறிப்பாக காவல்துறை தொடர்பான செய்தி பத்திரிகை ஊடகவியலாளர்களை நேரில் அழைத்த திரு சங்கர் ஜிவால் அவர்களுடன் மதிய உணவு அருந்தி […]
Day: August 24, 2025
ஆசியதுப்பாக்கிசுடுதல்::தமிழகத்தின்
இளவேனிலாதங்கம்வென்றுசாதனை!!
ஆசியதுப்பாக்கிசுடுதல்::தமிழகத்தின்இளவேனிலாதங்கம்வென்றுசாதனை!! ஆசியதுப்பாக்கிசுடுதல்சாம்பியன்ஷிப்கஜகஸ்தானில்உள்ளஷிம்கென்ட்நகரில்நடைபெற்றுவருகிறது. இதில்மகளிருக்கான10மீட்டர்ஏர்ரைபிள்பிரிவுஇறுதிப்போட்டியில் இந்தியாவின்இளவேனில்வாலறிவன், 253.6புள்ளிகளைகுவித்து முதலிடம்பிடித்து தங்கபதக்கம்வென்றார்.
பழனிஅருகேவாலிபரை
ஓட ஓடவெட்டிகொலை
செய்ய முயற்சி!!
பழனிஅருகேவாலிபரைஓட ஓடவெட்டிகொலைசெய்ய முயற்சி!! திண்டுக்கல் மாவட்டம்பழனிநெய்க்காரப்பட்டி“மண்டுகாளியம்மன்கோவில் “அருகேகணேசன் என்பவரைசின்னகாளை என்பவர்ஓடஓடவெட்டிகொலைசெய்யமுயற்சிஎனதகவல்.கணேசன்பலத்தகாயத்துடன்உயிருக்குஆபத்தான நிலையில்பழனி அரசுமருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளனர். மேற்படி சம்பவம்குறித்துபழனிதாலுகாகாவல்நிலையஆய்வாளர், தங்கமுனியசாமிதலைமையிலானபோலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.