தனியார் செய்தி தொலைக் காட்சியில் மாட்டுத்தாவணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாக பிரியன் என்பவர் தன்னை ஜாதி வன்மம் கொண்டு காலில் தாக்கியதாக பழனிச்செல்வம் என்பவர் தெரிவித்ததாக வந்த செய்தியின் மீதான காவல்துறையின் மறுப்பு அறிக்கை 10/05/2025 ம் தேதியன்று மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான மேலூர் செல்லும் வளர் நகர் மெயின் ரோட்டில் ஏசி மெக்கானிக் கடை நடத்தி வரும் மதுரை ஒத்தக்கடை காந்தி நகரில் குடியிருக்கும் பூசாரி என்பவரது […]