மதுரை தாமரைப்பட்டி பகுதியில் நடந்த உலக மன சிதைவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் உலக மனச்சிதைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 24 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம், மனநலக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவும் நடத்தப்படுகிறது. கடந்த 24.05.2025 உலக மனச்சிதைவு தினம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , மதுரை புதூர் தாமரைத் தொட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி சிறப்பு […]
Day: June 4, 2025
வெளி மாநிலத்திலிருந்து சுமார் 100 கிலோ எடையுள்ள ரூபாய். 30 இலட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த 2 எதிரிகள் கைது
வெளி மாநிலத்திலிருந்து சுமார் 100 கிலோ எடையுள்ள ரூபாய். 30 இலட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த 2 எதிரிகள் கைது இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இராணிப்பேட்டை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார்வெளி மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட […]
மதுரை திருநகர் பகுதியில் போக்குவரத்து மற்றும் காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு
மதுரை திருநகர் பகுதியில் போக்குவரத்து மற்றும் காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 02.06.2025 அன்று திருநகர் காவல் நிலையம் சார்பில், பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு, காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் மற்றும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சென்னை கிழக்கு மண்டலத்தில் காவல்துறையின் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்
சென்னை கிழக்கு மண்டலத்தில் காவல்துறையின் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கிழக்கு மண்டலத்தில் இன்று (04/06/25 ) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், காவல் துணை ஆணையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
சென்னை மேற்கு மண்டலத்தில் காவல்துறையின் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம்
சென்னை மேற்கு மண்டலத்தில் காவல்துறையின் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், காவல் இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று, நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.