1.500 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா நான்கு மாதம் சிறைத் தண்டனை மற்றும் 4000 அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 11.07.2022 அன்று மதுரை மாவட்ட காவல்துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் தீவிர வாகன தனிக்கை செய்து வந்த நிலையில் கூடல் நகர காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கூடல் நகர் பஸ் ஸ்டாப் அருகில் வாகன தணிக்கை […]