Police Department News

போக்குவரத்திற்கு தடையாக நிற்கும் சரக்கு லாரி.

விருதுநகர் மாவட்டம். அருப்புக்கோட்டை:- போக்குவரத்திற்கு தடையாக நிற்கும் சரக்கு லாரி. அதிகாலை வேளையில் அரசு, தனியார் பேருந்து செல்லும் சாலையில் ஒருபுறம் லாரியை நிறுத்தி சரக்கு ஏற்றுவதும் இறக்குவதும் என்று பொது போக்குவரத்துக்கு இடையூறாக 1 மணி நேரத்திற்கு மேலாக நிற்கிறது. அவ்வழியாகச் செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து தடைபடுகிறது. இந்த பகுதியில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல்துறையினர் பணியில் இருக்கும் போது வாகனத்தை […]