குறை பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி தேன்கனிக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது.ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாகிய இரண்டு குழந்தைகளின் தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ருத்ரேஷ் 43 இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மகன் உள்ளனர் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த […]
Day: June 8, 2025
போக்குவரத்திற்கு தடையாக நிற்கும் சரக்கு லாரி.
விருதுநகர் மாவட்டம். அருப்புக்கோட்டை:- போக்குவரத்திற்கு தடையாக நிற்கும் சரக்கு லாரி. அதிகாலை வேளையில் அரசு, தனியார் பேருந்து செல்லும் சாலையில் ஒருபுறம் லாரியை நிறுத்தி சரக்கு ஏற்றுவதும் இறக்குவதும் என்று பொது போக்குவரத்துக்கு இடையூறாக 1 மணி நேரத்திற்கு மேலாக நிற்கிறது. அவ்வழியாகச் செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து தடைபடுகிறது. இந்த பகுதியில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல்துறையினர் பணியில் இருக்கும் போது வாகனத்தை […]