Police Department News

தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி

தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை காவல் ஆணையர் மதிப்பிற்குரிய A.K விஸ்வநாதன் அவர்கள் ஆணைப்படி செம்ம ஞ்சேரி J10 போக்குவரத்து காவல்உதவி ஆய்வாளர் T.பழனி அவர்களும் அவருடன் பணிப்புரியும் போக்குவரத்து காவலர்களும் வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர் வாகன ஓட்டிகளிடம் முதலில் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் முககவசம் ,அடையாள அட்டை இருக்கிறதா என்றும் அரசு ஊழியர்கள் ஆகிய அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் விசாரித்து அனுப்புகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றி நல்ல அரசுசம்மந்தமான அறிவுறையும் வழங்கிவருகிறார்கள்.அரசு உத்தரவுபடி COVOID 19 144 தடையை மீறுவர்களிடம் சரியாக விசாரித்து ஆவணங்கள் சரிபார்கப்பட்டு வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.இப்படி தங்களுடைய குடும்பத்தை மறந்தும் சரியாக உணவுசாப்பிட முடியாமலும் இரவுபகல்பாராமல் காலில்வலி என்று பாராமல் மக்கள் பணியை தியாகமாக செய்து வருகின்றனர்.அரசு சம்பந்தமான அனைத்து நல்ல அறிவுறையும் வழங்கி வருகின்றனர். இப்படிப்பட்டசெயல்கள் பொதுமக்களுக்கு இடையூறுகள் இல்லாமல் மிகவும சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.எவ்வளவோ கஷ்டங்கள் அவமானங்களையும் காவல்துறை ஏற்றுக்கொண்டு மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.இப்படி நேர்மையாகவும் அன்பாகவும் நல்ல அறிவுறை வழங்கியும் வருகிறார் செம்மஞ்சேரி J10 போக்குவரத்து உதவிஆய்வாளர் திரு.பழனி அவர்கள்

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
செய்தியாளர் T.பிரபு தென்சென்னை மாவட்டம்
.

    

Leave a Reply

Your email address will not be published.