ஆஸ்திரேலிய நாட்டில் அழிந்து வரும் இனமான பச்சைக் கிளிகள் இனப்பெருக்கத்திற்காக, ஒசூர் அருகேயுள்ள அய்யூர் வனப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது 11 கிளிகள் மட்டுமே பறக்கவிடப்பட்டுள்ள நிலையில், ஒசூர் வனப்பகுதியின் சூழலை தாங்கி பல்கிப் பெருகினால் தொடர்ந்து கிளிகளை அதிக எண்ணிக்கையில் விட வனத்துறை முடிவு செய்துள்ளனர்.
Related Articles
காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது;
காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது; நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த லாரியை சோதனையிடுமாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் […]
மதுரை தத்தனெரி பகுதியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை
மதுரை தத்தனெரி பகுதியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனெரி அசோக் நகர் 4 வது தெருவில் வசித்து வருபவர் முனியசாமி மனைவி அமுதா வயது 48/21, இவர் தன் குடும்பத்தாருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் முனியசாமி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் நோயினால் இறந்து விட்டார். இவர்களின் மூத்த மகள் கனிமொழி இவருக்கு பிரபு […]
மதுரையில் இந்திய குடியரசு தலைவர் அவர்களை காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் வரவேற்றார்
மதுரை: மதுரையில் கடந்த (23.12.2017) அன்று மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு. இந்திய குடியரசு தலைவர் அவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS., அவர்கள் வரவேற்றார்.