தமிழகத்தில் வாகன விபத்தில் 18,704 பேர் உயிரிழப்பு போக்குவரத்து ஆணையர் தகவல் தமிழகத்தில் 2023- 2024 ல் இதுவரை வாகன விபத்துக்களில் 18 ஆயிரத்து 704 பேர் பலியாகியுள்ளதாக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவதுதமிழகத்தில் ஓராண்டில் 66,841 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன.இதில் 17 ஆயிரத்து 261 விபத்துக்களில் 18,704. பேர் உயிரிழந்ள்ளனர். 20,938 விபத்துக்களில் 23,269 பேர் காயமடைந்துள்ளனர். 27,335 விபத்துகளில் […]
Author: policeenews
: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் இறுதி நாளான நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் லதா மாதவன் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுதும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். […]
சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவர்களை பாராட்டிய மதுரை போலீஸ் கமிஷனர்
சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவர்களை பாராட்டிய மதுரை போலீஸ் கமிஷனர் மதுரை சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் மற்றும் 7ம்வகுப்பு மாணவன் வினீத் ஆகியோர் பள்ளி முடித்து வீட்டிற்கு புறப்பட்டனர் அவர்கள் மகபூப்பாளையம் ஜின்னா திடல் அருகே நடந்து சென்ற போது அங்குள்ள டீ கடை அருகே சாலையில் மொத்தமாக பணம் கிடந்துள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அந்த பணத்தை எடுத்தனர் அதில் ரூ. 13,500/- […]
மதுரை சிந்தாமணி பகுதியில் நண்பரை கத்தியால் தாக்கிய வாலிபர்
மதுரை சிந்தாமணி பகுதியில் நண்பரை கத்தியால் தாக்கிய வாலிபர் மதுரை கீரைத்துறை B4 காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான சிந்தாமணியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன் வயது 25/24, இவர் அனுப்பானடியில் அப்பளக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் இவர் கடந்த 11 ம் தேதி மாலை4 மணியளவில் சிந்தாமணியில் உள்ள ஒரு A.T.M. அருகில் தனது நண்பர்கள் பாஸ்கர் சதீஸ் ஆகியோர்களுடன் பேசி கொண்டு இருந்தார் அந்த சமயம் தன்னுடன் படித்த காக்கா […]
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறி
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறி மதுரை ஜெய்ஹிந்துபுரம் B6 காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ஜீவா நகர் 2 வது தெருவில் வசிக்கும் கனேசன் என்பவரது மகன் செந்தில்குமார் வயது 32/24, இவர் கால் டாக்ஸி ஓட்டும் தொழில் செய்து வருகிறார்இவர் நேற்று ( 11.02.24) இரவு சுமார் 8 மணியளவில் தனது கால் டாக்ஸியை தனது தாயார் வீட்டருகே நிறுத்தி விட்டு வரும்போது சுமார் 25 வயது மதிக்கதக்க 3 நபர்கள் இவரிடம் […]
மதுரை ஆத்திகுளம் பகுதியில் அரசு குடியிருப்பு சேதம் தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை
மதுரை ஆத்திகுளம் பகுதியில் அரசு குடியிருப்பு சேதம் தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை மதுரை ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மத்திய அரசின் யோஜனா திட்டத்தில் ரூ. 30 கோடியில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன பிப்ரவரி 1 ல் இக்குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடி கதவு உள்ளிட்டவற்றை போதையில் சிலர் […]
பிறந்து 40 நாட்களேயான நாய்குட்டி கொலை, மதுரை திருப்பாலை போலீசார் விசாரணை
பிறந்து 40 நாட்களேயான நாய்குட்டி கொலை, மதுரை திருப்பாலை போலீசார் விசாரணை மதுரை யாதவர் கல்லூரி சண்முகா நகர் பகுதியில் நாய் குட்டி ஒன்று கம்பியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தது விலங்குகள் நல ஆர்வலர்கள் முருகேஸ்வரி, புகழேந்தி அங்கு சென்று பார்த்த போது பிறந்து 40 நாட்களேயான நாய்குட்டியை சிலரால் அடித்து கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது முருகேஸ்வரி திருப்பாலை போலீசில் அளித்த புகாரில் விலங்குகள் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]
திண்டுக்கல் அருகே அந்தியோதயா ரயிலை கவிழ்க்க சதி? ரயில்வே போலீசார் விசாரணை
திண்டுக்கல் அருகே அந்தியோதயா ரயிலை கவிழ்க்க சதி? ரயில்வே போலீசார் விசாரணை அந்தியோதயா ரயில் நேற்று திண்டுக்கல் ரயில்வே ஸ்டேசனுக்கு இரவு 8.40 மணிக்கு வந்து 8.45 மணிக்கு புறப்பட்டது அம்பாதுறை கொடைரோடு காமலாபுரம் அருகே இரவு 9 மணிக்கு ரயில் வந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருந்ததை ரயில் ஓட்டுனர் பார்த்தார். ரயிலை நிறுத்தி உதவியாளரோடு கீழே இறங்கி கற்களை அகற்றி மீண்டும் ரயிலை இயக்கினார் இதனால் பெரும் விபத்து தவிற்க்கப்பட்டது. இது தொடர்பாக […]
ஆயுதப்படை காவலர் தேர்வு தமிழில் எழுத அனுமதி
ஆயுதப்படை காவலர் தேர்வு தமிழில் எழுத அனுமதி மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியை தவிர தமிழ் தெலுங்கு உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என மத்திய அரசு முதன் முறையாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய ஆயுதப்படைகளான சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை சி.ஐ. எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளன.இந்த ஆயுதப்படைகளுக்கான காவலர் தேர்வை ஆங்கிலம் மற்றும் […]
காவலர்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்
காவலர்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள் சிவகங்கை அருகே வாணியங்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள் தப்பி சென்றனர். சிவகங்கை வாணியங்குடி சாலையில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை ரோந்து சென்ற போலீசார் விசாரித்தனர். உடனே போலீசாரை வாளை காட்டி மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். அதே போல் நேற்று பாகனேரியில் புது வளைவு என்ற இடத்தில் காரில் வந்த 5 […]









