திருச்சி மாநகரில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது திருச்சி மாநகரில் கடந்த 13.05.24-ந்தேதி உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு பகுதியில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட பனிக்கத்தெருவை சேர்ந்த வேல் முருகன் (எ) முருகன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி […]
Author: policeenews
தேனி மாவட்டத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து ரூபாய் 6,82,600/- நிதியுதவி
தேனி மாவட்டத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து ரூபாய் 6,82,600/- நிதியுதவி
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய ரத்தக்கறை, வெடிபொருள், போதைப்பொருள், துப்பாக்கிச் சூட்டின் படிமங்கள் ஆகியவற்றை குற்றம் நடைபெற்ற இடத்திலேயே அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாள்வதற்கும், எவ்வித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடய பொருட்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்கும் உரிய உள்கட்டமைப்புடன் வழங்கப்பட்டுள்ள நடமாடும் தடய அறிவியல் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
திருச்சி மாநகரில் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருச்சி மாநகரில் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப, அவர்கள் உத்தரவின்பேரில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ஆயுதங்களை காண்பித்து பணம், நகை, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைளை எடுத்து வருகிறார்கள்.கடந்த 23.04.2024-ந்தேதி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட […]
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் 30.05.2024 திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிக் முகமது (எ)அல் ஆஷிக்(31) என்பவரை போக்சோ வழக்கில் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் […]
கம்போடியா நாட்டில் உருவாகும் சைபர் க்ரைம் குற்றவாளிகள்” – ஏடிஜிபி சஞ்சய் குமார் தகவல்
கம்போடியா நாட்டில் உருவாகும் சைபர் க்ரைம் குற்றவாளிகள்” – ஏடிஜிபி சஞ்சய் குமார் தகவல் பூவிருந்தவல்லி அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், சைபர் க்ரைம் குற்றச் செயல்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் க்ரைம் தலைமையகம் சார்பில் நடைபெற்றது. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தற்கால சைபர் மோசடி குறித்து தமிழ்நாடு சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேசிய அவர் மக்கள் தொகை […]
புதிய சட்டங்கள் குறித்து ஆலோசனை பயிற்சி
புதிய சட்டங்கள் குறித்து ஆலோசனை பயிற்சி புதிய குற்றவியல் சட்டங்களான 1. பாரதிய நீதிச் சட்டம் Bharatiya Nyaya Sanhita(BNS)2023 2. பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் Bharatiya Nagarik Suraksha Sanhita(BNSS)2023 3. பாரதிய சாட்சிய சட்டம் Bharatiya Sakshya Adhiniyam(BSA)2023 ஆகிய சட்டங்கள் (01.07.2024)அன்று நடைமுறைக்கு வருவதை முன்னிட்டு இன்று இச்சட்டங்கள் குறித்த பயிற்சியானது மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு […]
திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை சார்பில் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி
திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை சார்பில் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி 27.05.2023 திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப். இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் நகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சிபின். இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் காவல்துறையினருக்கு திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை சார்பில் Emergency Day முதலுதவி சிகிச்சை முறை பயிற்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கலவரத்தை கலைப்பது குறித்து ஒத்திகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கலவரத்தை கலைப்பது குறித்து ஒத்திகை இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் முன்னிலையில், ஆயுதப்படை காவலர்கள் கலவரக்கூட்டத்தை கலைப்பதற்கான களப்பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர்.









