Police Recruitment

கஞ்சா அடிக்கும் பூசாரியை கண்டித்த | கோவில் நிர்வாகியை கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது

சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் 7வது தெருவைச் சேர்ந்த ஜானகிராமன் (50), இவர் ஐசிஎப் தொழில்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ஐசிஎப் அண்ணா தொழிற் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். தீபாவளி தினத்தன்று இரவு 10.00 மணியளவில் அளவில் பெரவள்ளூர் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பட்மேடு சுடுகாடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் நண்பர் தயாளன் என்பவருடன் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரது தலையில் கொடூரமான வெட்டி படுகொலை செய்து விட்டு […]

Police Recruitment

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

தேசிய ஒற்றுமை நாளான இன்று (31.10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு.மகேஷ் IPS., காவல் துணை ஆணையர் குற்றம் முனைவர் திரு. செந்தில்குமார் அவர்கள், காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு எங்களையே உவந்தளிப்போம் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு […]

Police Recruitment

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 31.10.2019 நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த தினத்தை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. இரா.சக்திவேல் அவர்களின் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கீழ்க்கண்ட உறுதிமொழியை காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.  தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண […]