Police Department News

மதுரை மாநகர் காவல் ஆணையர்.. முனைவர்.. J. லோகநாதன்.. Ips அவர்கள் போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையம் திறந்து வைத்தார்

மதுரை மாநகர் காவல் ஆணையர்.. முனைவர்.. J. லோகநாதன்.. Ips அவர்கள் போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையம் திறந்து வைத்தார்

தேனி மெயின் ரோட்டில்.. முடக்குச்சாலை சந்திப்பில்… போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையம் திறந்து வைத்தார்… மேலும் பொதுமக்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிங்களுக்கு தலைக்கவசம் வழங்கி.. விழிப்புணர்வு வழங்கியும்,, முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றி வருபவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.. உடன் போக்குவரத்து துணை ஆணையர் s. வனிதா..போக்குவரத்து . உதவி ஆணையர்கள் இளமாறன்..காவல் ஆய்வாளர் தங்கமணி… ஆகியோர்கள் கலந்து கொண்டனர்….

Leave a Reply

Your email address will not be published.