கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு 09.02.2026 அன்று மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Author: policeenews
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம். 09.02.2026 அன்று எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ . லோகநாதன் இ.கா.ப.,அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணைஆணையர் (தெற்கு), காவல் துணைஆணையர் (வடக்கு) மற்றும் காவல் துணைஆணையர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையில் 37வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரையில் 37வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரையில் 37 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நிகழ்சிகள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்அந்த வகையில் இன்று முதலுதவி சமூக நல அறக்கட்டளை,மற்றும் அறந்தாங்கி நிஷாஅன்பு அறக்கட்டளை இணைந்துமதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள குருவிக்காரன் சாலை சிக்னல் அருகில் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் […]
துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற உதவி ஆய்வாளரை பாராட்டிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற உதவி ஆய்வாளரை பாராட்டிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டெல்லியில் கடந்த 11.12.2025 அன்று தொடங்கி 04.01.2026 வரை நடைபெற்று வரும் 68th Open National Shooting Competition -2025 போட்டியில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் கலந்து கொண்டு Sports 25 m பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற சோமரசம்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.P. சோபியா லாரன்அவர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
சிவகங்கை மாவட்டம் கீழடியை மையமாக கொண்டு புதிய காவல் நிலையம் திறப்பு !
சிவகங்கை மாவட்டம் கீழடியை மையமாக கொண்டு புதிய காவல் நிலையம் திறப்பு ! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2025-2026-ம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி சுற்று வட்டார பகுதிகளை ஒருங்கிணைத்து கீழடியை மையமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.மேற்கண்ட அறிவிப்பின்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று 22.12.2025 தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக மானாமதுரை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கீழடி […]
BDDS அதிகாரிகள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் ஆய்வு..
BDDS அதிகாரிகள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் ஆய்வு.. X minister பழனியப்பன் அவர்களின் திருமண விழா நடைபெறுவதால் 14-12-2025 தேதி அன்று வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் பாதுகாப்பை கருதி 13-12-2025 தேதி மாலை bdds அதிகாரி மற்றும் காவலர்களான தலைமை காவலர் சத்திய குமார் அவர்களின் தலைமையில் ஐந்து பேர் குழு கொண்ட தலைமை காவலர் முருகன் தலைமை காவலர் ரவி முதல் நிலைக்காவாளர் ஆறுமுகம் முதல் நிலைக் […]
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, செம்மஞ்சேரி, அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மின்தூக்கியை இயக்கிவந்த எதிரி வேலாயுதம், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள், விளையாடி முடித்துவிட்டு வீட்டிற்கு மின்தூக்கியில் (LIFT) சென்றபோது, எதிரி வேலாயுதம், பாலியல் நோக்கத்துடன் சிறுமிகளிடம் அத்துமீறி பாலியல் தாக்குதலில் (Aggravated Sexual Assault) ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மேற்படி, […]
சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று, வண்டலூர், அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமி, குர்ஆன் படிப்பதற்காக பள்ளிவாசலுக்குச் சென்றபோது, எதிரி பாலியல் நோக்கத்துடன் சிறுமியை பள்ளிவாசலின் மாடிக்கு அழைத்துச் சென்று, சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தாக்குதலில் (Aggravated Sexual Assault) ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மேற்படி, பாதிக்க்பபட்ட […]
தாம்பரம் மாநகர காவல்துறையால் -3 சைபர் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது.
Dt:06.12.2025 தாம்பரம் மாநகர காவல்துறையால் -3 சைபர் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது. திரு. P.K. சந்திரன் என்பவரை, சைபர் க்ரைம் மோசடிகாரர்கள், தங்களை Delhi Police எனக்கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து விடுவோம் என மிரட்டி, பயமுறுத்தி ரூ.2,25,24,900/- பணத்தை ஏமாற்றிவிட்டதாக தாம்பரம் மத்திய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைபர் க்ரைம் போலிசாரால் புலன் விசாரணை நடத்தப்பட்டது. புலன் விசாரணையின்போது, குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளின் […]
பென்னாகரம் பகுதியில் இருந்து
மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்
பென்னாகரம் பகுதியில் இருந்துமாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார் பஸ் ஸ்டாண்ட்ல 300 ரூபா கீழே கிடந்தது என்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் முருகன் அது என்னிடம் கொடுக்க வந்திருந்தார் அப்போது அங்கு விசாரித்த பொது யாருடைய பணமும் தொலைந்ததாக தெரியவில்லை நான் அந்த மாணவனிடம் கேட்கிறேன் இந்த பணத்தை என்னிடம் வந்து கொடுக்காமல் நீயே வைத்துக் கொள்ளலாமே என்று அதற்கு அந்த மாணவன் கூறிய பதில் ஆச்சரியமாக இருந்தது […]










