Police Recruitment

புதருக்கு பக்கத்துல என்ன இருக்கு..? கண்டுபிடித்த காவல்துறையினர்….!!!

புதருக்கு பக்கத்துல என்ன இருக்கு..? கண்டுபிடித்த காவல்துறையினர்….!!! புதருக்கு பக்கத்துல என்ன இருக்கு..? கண்டுபிடித்த காவல்துறையினர்… கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்…!!! சட்டவிரோதமாக சாராய கிடங்கு மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட […]

Police Recruitment

விளாத்திகுளத்தில் கொரோனா நிவாரண உதவிகளை எஸ்.பி. வழங்கினார்

விளாத்திகுளத்தில் கொரோனா நிவாரண உதவிகளை எஸ்.பி. வழங்கினார் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிதேவன்பட்டி சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து தூய்மை பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களள் 120 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார். அப்போது மாவட்ட எஸ்.பி. பேசுகையில், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள […]

Police Recruitment

பொது மக்களால் பாராட்டப்படும், மனித நேயமிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர்

பொது மக்களால் பாராட்டப்படும், மனித நேயமிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை, தெப்பக்குளம், காமராஜர் சாலை, chamber of commerce… அருகில்… சாலையோரத்தில் ஆதரவற்ற முதியவர், ஒருவருக்கு திடீரென்று வலிப்பு வந்து,, கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் ஏற்பட்டு சுய நினைவிழந்து மயக்கமடைந்தார் அப்போது அந்த வழியாக ரோந்து பணியிலிருந்த தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர், திரு. அ. தங்கமணி அவர்கள் அவரை மீட்டு, 108, ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவித்து,, உடனடியாக அவருக்கு முறைப்படியான […]

Police Recruitment

முதல் சுதந்திர போராட்ட வீரர் திரு. மாவீரன்அழகுமுத்து கோன் அவர்களின் 264 குருபூஜை விழாவில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்க்கு பாராட்டு

முதல் சுதந்திர போராட்ட வீரர் திரு. மாவீரன்அழகுமுத்து கோன் அவர்களின் 264 குருபூஜை விழாவில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்க்கு பாராட்டு நேரடி ரிப்போர்ட் எமது செய்தியாளர் திரு. நாகப்பன் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் குருபூஜை விழா ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அரவிந்த் தியேட்டர் அ௫கில் நடைபெற்றது. யாதவ உறவின்முறை சங்க தலைவர் திரு. நாகராஜ் மற்றும் சக்கரவர்த்தி & தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Police Recruitment

மதுரை, திருநகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, திருநகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை டவுன், திருநகர் W1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு ராஜ்குமார் அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கருப்பையா மற்றும் மு.நி.க. லெக்ஷிமணன் ஆகியோர், நேற்று சரக ரோந்து பணியில் இருந்த போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருநகர் 5 வது பஸ் ஸ்டாப் டீச்சர்ஸ் காலனி அருகில் சென்றனர் அங்கே மர்மநபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் இருந்துள்ளார் […]

Police Recruitment

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் நாகநாதன் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி ஊக்கப்படுத்தி வெகுமதி வழங்கினார்.தமிழக காவல் துறையில் காவலர் நாகநாதன் பாண்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுக்காவில் உள்ள சிங்கபுலியப்பட்டி கிராமத்தைச் […]

Police Recruitment

ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பரிசு – கோவை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு

ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பரிசு – கோவை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பரிசு – கோவை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டுகடந்த 8.7.2021 ஆம் தேதி இரவு, கோவை கணபதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 6-வது வீதியில் பணம் ரூ. 51,430, செல்போன், காசோலைகள் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் அடங்கிய தனது […]

Police Recruitment

சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார்

சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார் சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார்சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கின்ற இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் ( ஆண் & பெண் ) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும் இடத்தை சீருடை பணியாளர் தேர்வாணைய காவல்துறை தலைவர் 10.07.2021 – ம் தேதி ஆய்வு மேற்கொண்டார் தமிழக காவல்துறையில் 2020 – ஆம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் […]

Police Recruitment

கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இ.கா.ப. தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் க்‌‌‌ரைம்‌‌‌ மீட்‌‌‌டீங்‌‌‌ நடைபெற்றது. இன்று கள்ளக்குறிச்சி AKT பள்ளி வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்ற வழக்குகள் குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், போலீசார் பொது மக்களிடம் நடந்து […]