Police Recruitment

மதுரை, மேலவாசல் பகுதியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை திடீர் நகர் போலீசார் விசாரணை

மதுரை, மேலவாசல் பகுதியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை டவுன் திடீர் நகர் C1, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை மேலவாசலை சேர்ந்த கருப்பன் மகன் தங்கமுனியான்டி வயது 43/21, இவரது மகள் சித்ராதேவி வயது 19/21, இவர் எட்டாவது வரை படித்து விட்டு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார் இந்த நிலையில் இவருக்கும் எதிர் வீட்டிலிருக்கும் அழகர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை […]

Police Recruitment

41வருடங்களுக்கு பின் தமிழக காவல் துறையிலிருந்து தடகள வீரர் நாகநாதன் பாண்டி ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளார்.

41வருடங்களுக்கு பின் தமிழக காவல் துறையிலிருந்து தடகள வீரர் நாகநாதன் பாண்டி ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளார். இவரது பெற்றோர் பாண்டி,பஞ்சவர்ணத்தை அழைத்து பாராட்டினார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. 1980ம் ஆண்டு எஸ்.ஐ சுப்பிரமணியன் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.

Police Recruitment

சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு காவல்பணியில் போலீசார் சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு

சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு காவல்பணியில் போலீசார் சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு சாப்டூர் சதுரகிரி செல்ல அனுமதித்த நிலையில் நேற்று மாலை தீடீரென பெய்த மழையால் நேற்று ஆற்றில் வெள்ளம் சென்றதால் பக்தர்கள் போதிய உணவு வசதிகள் செய்து கொடுத்து மலைமேல் தங்க வைத்து இன்று காலை பத்திரமாக தரையிறங்கினர். தீடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் திரு.பார்த்திபன் தலைமையில் சுமார் 100 […]

Police Recruitment

மதுரை மாநகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது : 143 சவரன் நகை மீட்பு.!!!

மதுரை மாநகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது : 143 சவரன் நகை மீட்பு.!!! மதுரை மாநகர் தெப்பக்குளம், விளக்குத்தூண், தெற்குவாசல்,தல்லாகுளம் செல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 22 கொள்ளை சம்பவம் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் ஆய்வு நடத்தியதில் சென்னை சேர்ந்த கார்த்திக் மற்றும் மதுரை சேர்ந்த ராஜேஸ்குமார்( திருநங்கை) மற்றும் அருண்குமார்(திருநங்கை)மூன்று பேரிடம் இருந்து சுமார் 143 சவரன் நகை மீட்பு துரிதமாக செயல்பட்டு […]

Police Recruitment

நாட்டு வெடிகுண்டு பறிமுதல் – எஸ்.பி. பாராட்டு

நாட்டு வெடிகுண்டு பறிமுதல் – எஸ்.பி. பாராட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து காவல் நிலைய பகுதியிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்றுமுன்தினம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் சங்கர், […]

Police Recruitment

மதுரை, விளாங்குடி பகுதியில் இரு சக்கரவாகனம் மாயம், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, விளாங்குடி பகுதியில் இரு சக்கரவாகனம் மாயம், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை டவுன், செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை, விளாங்குடி, C.A.S காலனி, அன்னை தெருவில் வசிக்கும் தனபாலன் மகன் விஜய்மணி வயது 28/21, இவர் தனது பெற்றோருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார்.இவர் பை பாஸ் ரோட்டில் உள்ள அரவிந்த் மீரா ஸ்கூலில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்தனது சொந்த உபயோகத்திற்காக இரு சக்கரவாகனம் ஒன்று உபயோகப்படுத்தி […]

Police Recruitment

சென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி

சென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில்2021 நடைபெரும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி இராமநாதபுரம் மாவட்டம் சிங்கபுலியம்பட்டியை சேர்ந்த நாகநாதன் பாண்டி தற்போது சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது ஒலிம்பிக்விளையாட்டில் (4×100 Relay ஓட்டம்) கலந்துகொள்வதற்கு காவல் உயர்அதிகாரிகளின் அனுமதி மற்றும் விடுமுறை அவசியமாகிறது…..இந்த சிறப்பு அனுமதி மற்றும் விடுமுறையை அளிக்க திரு.திருவெங்கடம் உதவி ஆணையாளர் சென்னை ஆயுதப்படை அவர்களின் அதிதீவிரமுயற்சினால் நாகநாதன் என்பவருக்கு விடுமுறைகொடுக்கப்பட்டுள்ளது…திரு.திருவேங்கடம் அவர்களுக்கு சென்னை மாநகர […]

Police Recruitment

சட்ட விரோத மது, விற்பனை, நடவடிக்கையெடுத்த போலீசார்

சட்ட விரோத மது, விற்பனை, நடவடிக்கையெடுத்த போலீசார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையிலான தனிப்படையினர் கடந்த 01.07.2021 விளாத்திகுளம் காவல் நிலையத்துக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அரசு டாஸ்மார்க் கடை அருகில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகம் படும்படியாக நின்று […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல், ஏரல் போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல், ஏரல் போலீசார் நடவடிக்கை துத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி தலைமையிலான போலீசார் கடந்த 01.07.2021 ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஏரல் பஜார் பகுதியில் சைக்கிளில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஏரல் மணலூரைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் டேனியல் ராஜ் வயது 38 என்பதும், அவர் அரசால் தடை செய்யப்பட்ட […]

Police Recruitment

ஈரோட்டில் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி

ஈரோட்டில் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகக் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு கட்ட ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஈரோட்டில் மேம்பாலங்களில் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை 45 நாட்களுக்கு மேலாக மேம்பாலத்தை அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று முதல் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தில் செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்.