ஒரகடம்: போதைக்கு தீன்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து ஒருவர் பலி போதைக்காக எலுமிச்சை பழச்சாறு கலந்து தின்னர் குடித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் சுயநினைவின்றி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் […]
Police Recruitment
“ஊரடங்கு மீறி சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்..” – டி.ஐ.ஜி. எச்சரிக்கை!
“ஊரடங்கு மீறி சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்..” – டி.ஐ.ஜி. எச்சரிக்கை! திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. முத்துச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டு, வெள்ளை விநாயகர் கோயில், நாகல்நகர், மேட்டுப்பட்டி, பேகம்பூர், பழனி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி […]
தூத்துக்குடி ரோட்டரி கிளப், மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்த்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் ப்யூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி ரோட்டரி கிளப், மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்த்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் ப்யூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் மிக […]
ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் பிழைப்பைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
விருதுநகர் மாவட்டம்:- ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் பிழைப்பைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். வீடு,வாசல் இன்றி இன்னும் பலரும் கோவில் வாசலில் சாலைகளின் ஓரத்திலும் வெய்யில், மழை, குளிர், என எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனாவின் காரணமாக ஊரடங்கில் ஆதரவற்றோர்க்கு உணவு கிடைப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும் அதனை அவர்களுக்கு கிடைக்கும்படியாக. அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும்பணி தொடங்கியது. இந்த ஊரடங்கினால் ஆதரவற்றோர் பலரும் உண்ண உணவு இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். […]
ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் பிழைப்பைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
விருதுநகர் மாவட்டம்:- ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் பிழைப்பைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். வீடு,வாசல் இன்றி இன்னும் பலரும் கோவில் வாசலில் சாலைகளின் ஓரத்திலும் வெய்யில், மழை, குளிர், என எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனாவின் காரணமாக ஊரடங்கில் ஆதரவற்றோர்க்கு உணவு கிடைப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும் அதனை அவர்களுக்கு கிடைக்கும்படியாக. அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும்பணி தொடங்கியது. இந்த ஊரடங்கினால் ஆதரவற்றோர் பலரும் உண்ண உணவு இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். […]
மக்கள் உயிர் பாதுகாப்பு பற்றிய கொரோனா விழிப்புணர்வும் வாகன தணிக்கையும் சென்னை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ்(S7 மடிப்பாக்கம்)
மக்கள் உயிர் பாதுகாப்பு பற்றிய கொரோனா விழிப்புணர்வும் வாகன தணிக்கையும் சென்னை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ்(S7 மடிப்பாக்கம்) 25 05.2021 காலை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ் மற்றும் திரு.பாலன் HC அவர்கள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள் , ரோந்து […]
கிருமி நாசனி தெளிந்த தீயணைப்பு துறையினர்
கிருமி நாசனி தெளிந்த தீயணைப்பு துறையினர் தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுரை மாநகர் முழுவதும் கிருமி நாசனி தெளிக்கும் மகத்தான பணியில் திடீர்நகர், தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கடந்த முதல் அலையில் தீயணைப்பு வீரர்கள் முன் களப்பணியார்களாக அறிவிக்கப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் இம்முறையும் அறிவிக்கபடுமா என்பதை ஆவலோடு எதிர்பார்க்கின்றர்.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து காஞ்சிபுரத்தில் பெரும்பாலான முக்கிய சாலைகள் அனைத்தும் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது இப்பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படும். தளர்வற்ற முழு ஊரடங்கு காரணமாக கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல வாகன நெரிசல் மிகுந்து காணப்படும் மூங்கில் மண்டபம் மிலிட்டரி […]
கொரானா நோயிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவர்களுக்கு ஆர்லிக்ஸ் பழங்கள் வழங்கிய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் .
கொரானா நோயிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவர்களுக்கு ஆர்லிக்ஸ் பழங்கள் வழங்கிய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் . தமிழகத்தில் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? கொரோனா குறையாததால் அரசு முடிவு.. மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலுக்கு வந்தது திருப்பூர் மாநகர காவல் துறையில் கண்காணிப்பு பணியில் மிகவும் தீவிரமாக திருப்பூர் மாநகரம் கண்காணிக்கப்படுகிறது நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸ் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது இந்நிகழ்வில் திருப்பூர் […]
கொரோனா முழு ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் சென்னை J13 தரமணி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.மோசஸ் கிங்ஸ்லி (சட்டம் ஒழுங்கு)
கொரோனா முழு ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் சென்னை J13 தரமணி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.மோசஸ் கிங்ஸ்லி (சட்டம் ஒழுங்கு) 24 .05.2021 தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள் , ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி சுற்றுபவர்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணி […]