Police Recruitment

சிவகங்கை காவல் ஆய்வாளர் பொது மக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார்.

சிவகங்கை காவல் ஆய்வாளர் பொது மக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார். கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை காவல் ஆய்வாளர் மோகன் அவர்கள் அறிவுறுத்தப்பட்டு. மேலும் இன்ஸ்பெக்டர் மோகன் அவர்கள் தனது சொந்த […]

Police Recruitment

6 வயது மகனுக்கு பாலியல் தொல்லை தந்தை மீது போக்சோ..!!

6 வயது மகனுக்கு பாலியல் தொல்லை தந்தை மீது போக்சோ..!! திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை, கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். பனியன் தொழிலாளி. இவருக்கு ஆறு வயதில் மகன் உள்ளார். சிறுவன் கடந்த சில நாட்களாக தந்தை சிவக்குமாரிடம் செல்ல மறுத்து அழுதுள்ளான் இதனால் சந்தேகம் அடைத்த சிவகுமாரின் மனைவி மகனிடம் விசாரித்துள்ளார். இதில் சிவகுமார் கடந்த சில மாதங்களாக சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிவகுமாரின் மனைவி திருப்பூர் வடக்கு […]

Police Recruitment

தவறிய குழந்தையை சில மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த விருதுநகர் மாவட்ட போலீசார்.

தவறிய குழந்தையை சில மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த விருதுநகர் மாவட்ட போலீசார். விருதுநகர் மாவட்டம் 07.03.2020 சிவகாசியில் உள்ள முருகன் கோயில் அருகில் ஒரு குழந்தை தனியாக நின்று கொண்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அருகில் பணியிலிருந்த சிவகாசி டவுண் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன் மற்றும் போக்குவரத்து பெண் தலைமை காவலர் திருமதி. முருகேஸ்வரி ஆகியோர் குழந்தையை பத்திரமாக மீட்டு துரிதமாக செயல்பட்டு குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்து நல்ல முறையில் ஒப்படைத்தனர்.

Police Recruitment

போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம்

போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் இன்று (15.02.2020) சென்னை கண்ணகி நகரில் காவல்துறையுடன் இணைந்து ஸ்ரீ கிளினிக் மருத்துவமனை மற்றும் செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவர்கள் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் போதை தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ரியாஸீதின் மற்றும் ஜே 11 கண்ணகி நகர் காவல்நிலை ஆய்வாளர் திரு. வீரக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இம்முகாமில் போதை பொருட்கள் உபயோகத்தின் தீமைகள் குறித்து […]

Police Recruitment

தென்னக ரயில்வே காவல்துறை ஆய்வாளர் திரு டேவிட் அவர்கள் இன்று அதிரடி நடவடிக்கை

தென்னக ரயில்வே காவல்துறை ஆய்வாளர் திரு டேவிட் அவர்கள் இன்று அதிரடி நடவடிக்கை தென்னக ரயில்வே காவல்துறை ஆய்வாளர் திரு.டேவிட் அவர்கள் இன்று அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டார் அத்திப்பட்டு ரயில் நிலையம் தென்னக ரயில்வே விற்கும் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மீன்மார்க்கெட் நடத்திவந்தனர் மக்களுக்கு துர்நாற்றம் நோயையும் உருவாக்கும் இந்த மீன் மார்க்கெட்டை மக்களின் நலனை கருதி இந்த மீன் மார்க்கெட்டை அகற்றும் பணியில் இன்று மிகத் தீவிரமாக அகற்றினர் மேலும் அவர் பணி […]

Police Recruitment

டி.என்.பி.எஸ்.சி. : “என் மீது கை வைத்தால் சிஎம் ஆபீஸ் வரை சிக்கும்” -எச்சரிக்கும் சித்தாண்டி தத்தளிக்கும் சிபிசிஐடி

டி.என்.பி.எஸ்.சி. : “என் மீது கை வைத்தால் சிஎம் ஆபீஸ் வரை சிக்கும்” -எச்சரிக்கும் சித்தாண்டி தத்தளிக்கும் சிபிசிஐடி டிஎன்பிஎஸ்சி ஊழலில் விசாரணை, கைது என ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்படும் காவலர் சித்தாண்டி இப்போது வரை சிக்கவில்லை. டி.என்.பி.எஸ்.சி. கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், பல அரசு அதிகாரிகள் கைது […]

Police Recruitment

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை 29.04.2019-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 07 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்து கொலை மிரட்டல் விடுத்த சதீஸ்குமார் (22/20), த/பெ.முருகன், மீனவர்காலனி, மண்டபம், இராமநாதபுரம் என்பவரை இராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 05/2019 u/s 294(b), 363, 506(ii) IPC, 10, 9(m) of POCSO Act–ன் பிரகாரம் வழக்கு […]