8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அச்சிறுமியின் தந்தை ரமேஷ் என்பவருக்கு இராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. 2025-ம் ஆண்டில் 7 போக்சோ வழக்குகளில் 7 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிக விரைவில் தண்டனை பெற்றுத் தரப்படும் என காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., […]
Month: July 2025
கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது
கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் கடற்கரை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்தனர். காவல்துறையினரின் இச்செயலைப் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள், இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்கள்.
சிவகங்கை மாவட்டம் கண்ட தேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த காவல்துறை இயக்குனர்
சிவகங்கை மாவட்டம் கண்ட தேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த காவல்துறை இயக்குனர் சிவகங்கை மாவட்டம், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்ட பாதுகாப்பு பணிகள் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தபோது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் உடனிருந்தார்கள்.
மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மதுரை இணைந்து
மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மதுரை இணைந்து தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக Automated External Defibrillator (AED) என்று கருவி இலவசமாக பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய மின்னணு சாதனமாகும். இது Cardiac Arrest ஆல் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் இதயத்துடிப்பை பகுப்பாய்வு செய்து தேவைப்பட்டால் சாதாரண இதயத்துடிப்பை மீண்டும் கொண்டுவர மின் அதிர்ச்சியை (Electric shock) அளிக்கிறது. இந்த சாதனம் மருத்துவப் […]
மதுரை மாநகரில் முதல்நிலைக்காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள்
மதுரை மாநகரில் முதல்நிலைக்காவலர்களாக இருந்து தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள் தமிழ்நாடு அரசு காவலர்களின் நலன்கருதி, காவலர்களின் பதவி உயர்வில் மாற்றம் (10+3+10) செய்ததை தொடர்ந்து அரசின் ஆணைப்படி, கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக பணிக்கு சேர்ந்து 13 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாநகரில் சட்டம் & ஒழுங்கு, குற்றம், […]
மதுரை மதுவிலக்கு பிரிவு சார்பாக மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில் 199 ஆவது விழிப்புணர்வு
மதுரை மதுவிலக்கு பிரிவு சார்பாக மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில் 199 ஆவது விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 01.07.2025 அன்று மதுரை ஸௌராஷ்ட்ர கல்லூரியில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 199 […]
தாம்பரம் மாநகர காவல் மற்றும்TANSAM-GCC இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாம் .
தாம்பரம் மாநகர காவல் மற்றும்TANSAM-GCC இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாம் . தாம்பரம் மாநகர காவல் துறை தமிழ்நாடு அரசின் நிறுவனமானTANSAM(Tamil Nadu Smart Advanced Manufacturing Centre) அமைப்பு மற்றும்GCC(Global Carrier Connect) ஆகியோருடன் ஒருங்கிணைந்து இன்று 03.07.2025ஆம் தேதி OMR சாலையில் உள்ள கைலாஷ் கார்டன் மஹாலில் முக்கியமாக கண்ணகி நகர் ,பெரும்பாக்கம் ,செம்மஞ்சேரி மற்றும் தாம்பரம் மாநகர பகுதிகளிலும் திறன்மிக்க கல்லூரி முடித்த மாணவர்கள்/மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை […]
ராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட புதிய 18 இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட புதிய 18 இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 02.07.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட புதிய 18 இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த […]
பணி ஓய்வு பெற்ற காவலர்களுக்கு ராணி பேட்டை காவல் கண்காணிப்பாளர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து
பணி ஓய்வு பெற்ற காவலர்களுக்கு ராணி பேட்டை காவல் கண்காணிப்பாளர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் திரு. சிவாஜி (நெடுஞ்சாலை ரோந்து – 03), சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ரேணுகோபால் ( சிப்காட் காவல் நிலையம்) ஆகிய இருவரும் சிறப்பாக பணிபுரிந்து இன்றுடன் (30.06.2025) பணி மூப்பு அடைந்து ஓய்வு பெறுகின்றனர். பணி ஓய்வு பெறும் இருவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் பொன்னாடை போர்த்தி […]
விழுப்புரம் நகர பகுதியில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் நான்கு பேர் கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
விழுப்புரம் நகர பகுதியில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் நான்கு பேர் கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு விழுப்புரம் நகர பகுதியில் கடந்த 12.06.2025 ஆம் தேதி அன்று நடந்த ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் தகடு வைத்து பணம் திருடி சென்ற வட மாநில இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்த விழுப்புரம் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.லியோ சார்லஸ், தலைமை காவலர்கள் திரு .மகாராஜா, திருபாலமுருகன், திரு.குமரகுருபரன், திரு.நீலமேகம், திரு.சத்தியம் […]