Police Department News

ரயில்வே காவல்துறை சார்பாக ரயில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

ரயில்வே காவல்துறை சார்பாக ரயில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே காவல்துறை 5 குறும்படங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது. அவை 1) Accidents in Train Trvels( ரயில் பயணத்தில் விபத்துக்கள்) 2 ) Thefts in Train Travels(ரயில் பயணங்களில் திருட்டு) 3) College Students Kind Attention(கல்லூரி மாணவர்களின் கனிவான கவனத்திற்கு) 4) The Tres passer(அத்துமீறி தண்டவாளத்தை கடத்தல்) 5) […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை ஜெய்ஹிந்துபுரம் B.6 காவல் நிலையத்திற்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய காவலர்கள். ரோந்துப்பணியில் ஈடுபட்டனர் அப்போது ஜீவா நகர் 2 வது தெருவில் உள்ள முருகன் ஸ்டோர்ஸ் என்ற பெட்டிக்கடையில் சோதனையிட்ட போது அங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இளைஞர்களுக்கு விற்பனை […]

Police Department News

அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி 6 மாதத்தில் 1,376 வழக்குகள் பதிவு

அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி 6 மாதத்தில் 1,376 வழக்குகள் பதிவு சமூக வலைதளம் வாயிலாக, பிரபலங்கள் பெயரில் போலியாக கணக்கு துவங்கி, பண மோசடி செய்தது தொடர்பாக, ஆறு மாதத்தில், 1,376 வழக்குகள் பதிவாகி உள்ளதாக, மாநில சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆன்லைன்’ வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள், சமூக வலைதளங்களில் கணக்கு துவங்கியோர் குறித்த தகவல்களை திரட்டுகின்றனர். மேலும், தனிப்பட்ட […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய இரண்டு வாலிபர்கள் கைது

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய இரண்டு வாலிபர்கள் கைது மதுரை ஜெய்ஹிந்துபுரம் B.6 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட. பகுதியான சோலையழகுபுரம் 4வது தெரு சித்தி வினாயகர் கோவில் அருகே ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய காவலர்கள் ரோந்து பணியில் இருந்த போது அங்கே சந்தேகப்படும்படியாக இரண்டு பேர்சுற்றித்திறிந்தனர் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் பெயர் சூரியா என்ற மண்டை ஓடு சூரியா வயது 19/24, மற்றும் பாண்டி என்ற நாய் பாண்டி வயது 19/24 என […]

Police Department News

அகில இந்திய மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

அகில இந்திய மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு 43 வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த C2-சுப்பிரமணியபுரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் 200 மீட்டர் (4X100) தொடரோட்டப் போட்டியில் தங்க பதக்கமும், 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும்,மதிச்சியம் போக்குவரத்து தலைமை காவலர் […]

Police Department News

காரியாபட்டி அருகே CEOA கல்லூரியில் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் பற்றியும் சட்ட விழிப்புணர்வு பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் சார்பு ஆய்வாளர் அசோக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

காரியாபட்டி அருகே CEOA கல்லூரியில் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் பற்றியும் சட்ட விழிப்புணர்வு பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் சார்பு ஆய்வாளர் அசோக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள CEOA கல்லூரியில் காரியாபட்டி காவல்துறை சார்பில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பெண் கல்வி சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் அசோக்குமார் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு பெண் கல்வி அவசியம், […]

Police Department News

பாலக்கோடு, பிப்ரவரி, 5. திங்கட்கிழமை இன்று மாலை 6 மணிக்கு,

பாலக்கோடு, பிப்ரவரி, 5. திங்கட்கிழமை இன்று மாலை 6 மணிக்கு, கசியம்பட்டி நெடுஞ்சாலையில் சொகுசு கார் தீ பிடித்து எரிந்ததில் மருந்து கடை உரிமையார் சம்பவ இடத்திலேயே பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் (வயது.32)இவர் அதே பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு திருமமனமாகி நித்யா என்ற மனைவி உள்ளார்.மனைவி கோயமுத்தூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்க்கு சென்றிருந்தார்.அவரை அழைத்து வர இன்று பிப்ரவரி 5, திங்கட்கிழமை மாலை 5 மணி […]

Police Department News

பென்னாகரத்தில் சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணி

பென்னாகரத்தில் சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியானது பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திருமதி.மகாலட்சுமி அவர்களின் அறிவுறையின் படி பென்னாகரம் காவல் ஆய்வாளர் (INSPECTOR) திரு.முத்தமிழ்செல்வன் அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் வலிகாட்டுதளின் படி.இப்பேரணி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை அருகே தொடங்கி அம்பேத்கார் சிலை வழியாக பென்னாகரம் பேருந்து நிலையம் , வட்டாட்சியர் அலுவலகம்,பென்னாகரம் காவல்நிலையம்,மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை மார்க்கமாக […]

Police Department News

: மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி

: மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக தல்லாகுளம் தமுக்கம் சந்திப்பில் சாலைப் பாதுகாப்பு மாத தலை கவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் திரு. லோகநாதன் IPS., அவர்கள் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை துண்டுப்பிரச்சார நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய. மஞ்சல் பைகள் வழங்கியும் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் போக்குவரத்து […]

Police Department News

சென்னை, மதுரை ஐஜி-க்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, மதுரை ஐஜி-க்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு தமிழக காவல்துறை ஐஜி.,க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரை பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் தென் மண்டல ஐ.ஜி.யாகவும், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு […]