அயோத்தியில் நகரத்தார் விடுதியில் தமிழக செட்டிநாடு சாப்பாடு காரைக்குடியை தலைமையிடமாக கொண்ட நகரத்தார்கள் பல் வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு போகும் வழக்கமுடையவர்கள் அப்படி போகும் போது அங்கு தங்குவதற்க்கும் உணவிற்கும் சிரமப்படக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே விடுதி ஒன்றை கட்டி நன்கு பராமரித்து வருகின்றனர். காசியில் உள்ள நகரத்தார் விடுதி மிகவும் பிரபலம் அதே போல் கயா அலகாபாத் மற்றும் அயோத்தியிலும் நகரத்தார் விடுதி உள்ளது அயோத்தியில் உள்ள நகரத்தார் விடுதி 1890 ம் ஆண்டு முதல் செயல்பட்டு […]
Author: policeenews
ஓய்வு பெற்ற டி.ஜி.பி., யின் மனைவியிடம் சைபர் மோசடி,
ஓய்வு பெற்ற டி.ஜி.பி., யின் மனைவியிடம் சைபர் மோசடி, சென்னை முகப்பேர் மேற்கு நொளம்பூர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராணி மகேந்திரன் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., யின் மனைவியான இவரது மொபைல் போனுக்கு அண்மையில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து ரிவார்டு வந்துள்ளது. இந்த லிங்கை கிளீக் செய்து அது கேட்கும் தகவல்களை பதிவிட்டால் பணம் மற்றும் பரிசுகள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை […]
டீப் பேக் போலி ஆபாச வீடியோவை தயாரித்து வெளியிட்டவர் கைது
டீப் பேக் போலி ஆபாச வீடியோவை தயாரித்து வெளியிட்டவர் கைது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் என்னும் போலி ஆபாச வீடியோவை உருவாக்கி பரப்பி விட்ட நபரை டில்லி போலீசார் கைது செய்தனர். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரின் வீடியோவில் வேறொரு நபரின் முகத்தை அசல் போன்றே பொருத்துவதை டீப் பேக் என்கின்றனர். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து கடந்த ஆண்டு வீடியோ வெளியானது […]
மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு
மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு குற்றவாளிகளின் தரவுகளை தொழில் நுட்ப ரீதியில் சேகரித்து வைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்திய மூன்று போலீசாருக்கு மத்திய அரசு பரிசு வழங்கி கவுரவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் தொழில் நுட்ப ரீதியில் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதித்துறை அமைப்பை தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது அவற்றை சிறப்பாக செயல்படுத்திய திருநெல்வேலி எஸ்.ஐ., மார்கரேட் தெரேசா சென்னை முதல்நிலை காவலர் ஸ்ரீரங்கன் தூத்துக்குடி […]
இரு சக்கர வாகனம் விபத்து, போலீஸ் எஸ்.ஐ., பலி
இரு சக்கர வாகனம் விபத்து, போலீஸ் எஸ்.ஐ., பலி திருமங்கலம் நகர் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ.,வாசிமலை வயது 51, இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன் தினம் இரவு பணி முடித்து நேற்று காலை வீட்டிற்கு செல்வதற்காக உசிலம்பட்டி திருமங்கலம் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் ( ஹெல்மெட் அணியவில்லை) சென்றார் சின்ன பொக்கம்பட்டி பிரிவு அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். சிந்துபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதிய கட்டுப்பாடு., மீறினால் நடவடிக்கை உறுதி., டெல்லி போலீஸ் எச்சரிக்கை!!
குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதிய கட்டுப்பாடு., மீறினால் நடவடிக்கை உறுதி., டெல்லி போலீஸ் எச்சரிக்கை!! பொதுவாக அரசு விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சி, மாநாடு உள்ளிட்டவைகளுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் வருகை தருவது வழக்கம். இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி அரசின் அனுமதியின்றி வானில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படும். அந்தவகையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா டெல்லியில் கொண்டாடப்பட்ட உள்ளது. இதற்கு அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு […]
போலீஸ் வாகனத்தை நவீனமாக மாற்றும் மதுரை கைதிகள்
போலீஸ் வாகனத்தை நவீனமாக மாற்றும் மதுரை கைதிகள் மதுரை சிறையில் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் கைதிகள், தற்போது போலீஸ் வாகனத்தை நவீனமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக புதிதாக வெல்டிங், தச்சுத்தொழில் சேர்க்கப்பட்டுள்ளது. இச்சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்கள் பேப்பர் கவர், மருத்துவ பேண்டேஜ், அலுவலக கோப்புகள், நெசவு, எண்ணெய், பலகாரம் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர். இவர்கள் உருவாக்கிய பொருட்களை ‘பிரிஜன் பஜார்’ மூலம் பொதுமக்களுக்கு சிறை […]
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்[ பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் […]
அரசு அலுவலர்கள் ஜனவரி 31 க்குள் பணியிடம் மாற்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
அரசு அலுவலர்கள் ஜனவரி 31 க்குள் பணியிடம் மாற்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு தேர்தல் பணி தொடர்புடைய அரசு அலுவலர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தால், அவர்களை ஜனவரி 31 ம் தேதிக்குள் பணி இடம் மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அரசு துறை செயலர்களுக்கு அவர் அனுப்பிய கடிதம். தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள் சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால் […]
2024ம் ஆண்டின் முதல் மாத தென்காசி மாவட்ட குற்ற ஆய்வு கூட்டம்
2024ம் ஆண்டின் முதல் மாத தென்காசி மாவட்ட குற்ற ஆய்வு கூட்டம் 2024ம் ஆண்டின் முதல் மாத தென்காசி மாவட்ட குற்ற ஆய்வு கூட்டம் தென்காசியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.R.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்ட துவக்கத்தில் (Be Honest) நேர்மையாக இருக்க வேண்டும், (Be Healthy ) ஆரோகியமாக இருக்க வேண்டும் மற்றும் (Be Happy) சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற வாசகம் எழுதிய கேக்கை சக காவல் அதிகாரிகளுடன் இணைந்துவெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து […]










