Police Department News

மதுரையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து மரக்கன்றுகள் வழங்கி தூய காற்று பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு

மதுரையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து மரக்கன்றுகள் வழங்கி தூய காற்று பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு மரங்கள் மூலமாகவே மக்களுக்கு இயற்கை அன்னை இலவசமாக ஆக்சிஜனை வழங்கி வருகிறார். ஆனால் காலத்தின் கட்டாயத்தில் மரங்கள் பெரும்பாலும் மனிதர்களால் வெட்டப்பட்டு இயற்கையான தூய்மையான காற்று மக்களுக்கு கிடைப்பதில் இன்னல் ஏற்பட்டு வருகிறது. இந்நிகழ்வு தொடர்ந்தால் நமது வருங்கால சந்ததியினர் தூய காற்றை காசு கொடுத்து வாங்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவது […]

Police Department News

சிறந்த பணிக்காக பாராட்டு பெற்ற குன்றக்குடி சார்பு ஆய்வாளர் பழனிக்குமார்.

சிறந்த பணிக்காக பாராட்டு பெற்ற குன்றக்குடி சார்பு ஆய்வாளர் பழனிக்குமார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட குன்றக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் சார்பு ஆய்வாளர் பழனிக்குமார், பல்வேறு முக்கிய வழக்குகளை திறமையாக கையாள்ந்து, குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பணியில் சிறந்து விளங்கினார். தனது அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனால் பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உயர்ந்த மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளார். இத்தகைய சிறப்பான சேவையை பாராட்டும் வகையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆஷிஷ் […]

Police Department News

“கடமையில் கம்பீரம்: கலா அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவுத் IPS அவர்களின் சிறப்பு விருது”

“கடமையில் கம்பீரம்: கலா அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவுத் IPS அவர்களின் சிறப்பு விருது” சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆஷிஷ் ராவத் IPS, தமது கடமையில் மிகுந்த கம்பீரத்துடனும், உற்சாகத்துடனும் செயல்படும் காவல் அதிகாரிகளை பாராட்டுவது வழக்கம். அந்த வகையில், தேவகோட்டை போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கலா அவர்களின் நிபுணத்துவமும் கடமை உணர்வும், தங்களது பணியில் அதீத உழைப்பும், திறமையும் திரு ஆஷிஷ் ராவத் அவர்களால் பாராட்டப்பட்டது. பாராட்டின் […]

Police Department News

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறை யினர்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறை யினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம் உசிலம்பட்டி டவுன் காவல் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய குற்ற எண்: 112/2023, U/s 8(c) r/w 20(b) (ii) (c) 25,29(1) NDPS Act கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து […]

Police Department News

மதுரையில் 500 போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது

மதுரையில் 500 போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையைச் சேர்ந்த 500 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. எலிக்ஸிர் பவுண்டேஷன், டூ ஹோம் பைனான்ஸ் சார்பில் 3000 போலீசார் உள்பட மொத்தம் 12000 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட உள்ளது முதல் கட்டமாக நேற்று மதுரை காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் […]

Police Department News

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்.

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல். ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு மீனாட்சிநாதன் அவர்கள் உத்திரப்படிசிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர் சுந்தர்ராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர்கள் வாகன சோதனை போது ராயகிரி பக்கம் வைத்து TN 79 E 3274 Tata Ace அதில் 1300 கிலோ ரேஷன் அரிசி காணப்பட்டது வாகனத்தை ஓட்டி வந்ததுரைசாமிபுரம் குருசாமி மகன் […]

Police Department News

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் கஞ்சா விற்ற இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் கஞ்சா விற்ற இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கவில் குமார், மற்றும் சுப்பையாபுரம் மானூர் தாலுகா சேர்ந்த முத்தையா மகன் பொன் பாண்டிஇருவரும் சிவகிரியில் கஞ்சா விற்று வந்தவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் பரிந்துரையின்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.கமல் கிஷோர் உத்திரப்படி இரண்டு […]

Police Department News

மதுரை வில்லாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 12 வருடம் சிறைத் தண்டனை மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம்

மதுரை வில்லாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 12 வருடம் சிறைத் தண்டனை மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம் மதுரை வில்லாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 12 வருடம் சிறைத் தண்டனை மற்றும் தல ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் 07.03.2024 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா பற்றி […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மதுரை திருவாத வூரைச் சேர்ந்த ஐயம்பிள்ளை மகன் கார்த்திக் வயது 27 இவர் 2017ல் தத்தனேரி அருகே காரில் வந்த (டிஎன் 46 எம் 55 77 ) போது அந்த காரை போலீசார் சோதனை இட்டனர் காரில் 225 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றிய போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர் இந்த வழக்கு மதுரை செல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டது மதுரை […]

Police Department News

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ரோடு திட்டம்

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ரோடு திட்டம் மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ஒரு ரோடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி நேதாஜி ரோடு( கே. பி. எஸ்., ரவுண்டானா முதல் முருகன் கோவில் வரை) டி. பி. கே ., ( கே. பி. எஸ்., ரவுண்டானா முதல் ஜம்ஜம் வரை) டவுன்ஹால் தெற்கு மாசி […]