சாலையில் கிடந்த மணிபர்சை கண்ணியமாக காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!!! அரியலூர் பங்களா சாலையில் யாரோ தவறவிட்ட ரூபாய் 2500 பணம் மற்றும் மணிபர்சை அந்த வழியாக வந்த அரியலூர் புதிய மார்க்கெட் தெருவைச் சேர்ந்த பாரத் குமார் மற்றும் பிரேம்குமார் ஆகிய இரண்டு இளைஞர்களும் எடுத்து வந்து அரியலூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் ரூபாய் 2500 பணம் மற்றும் மணிபர்ஸ் அரியலூர் கண்ணுப்பிள்ளை தெருவைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. பின்னர் […]
Author: policeenews
டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை; சட்டம் நிறைவேறியது
டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை; சட்டம் நிறைவேறியது டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொற்றுநோய் சட்டத்தின் மூலம் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் கைதானால், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படாமல் 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். மேலும் ரூ 50 ஆயிரம் முதல் ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். […]
ஒத்திப் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய ஆசாமி மீது அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர்
ஒத்திப் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய ஆசாமி மீது அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஒத்திப் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியவருக்கு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406, 420, 294(b), 506(i) ஆகிய பிரிகளில் வழக்கு பதிந்து, மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி மதுரை, கரிமேடு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் நடவடிக்கை எடுத்து எதிரியை கைது செய்து, நீதி மன்ற […]
மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் வீட்டின் ஒத்தி பணத்தை தரமறுத்தவர் கைது
மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் வீட்டின் ஒத்தி பணத்தை தரமறுத்தவர் கைது மதுரை, கரிமேடு, C5, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான, ஆரப்பாளையம், கண்மாய் கரை ரெயின்போ சந்து ராஜா தெருவில் வசித்து வரும் இளங்கோவன் மனைவி, காளீஸ்வரி வயது 38/2020, இவர் கடந்த 9 மாதங்களாக தனது குடும்பத்துடன் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறார், இவரின் கணவர் இளங்கோவன் அவர்கள் சென்னையில் நம்பிவிலாஸ் என்ற ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். காளீஸ்வரி, கடந்த 29/01/2019 […]
பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்ட ரூ. ரூ.2.97 கோடியில் 14,950 கருவிகள்
பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்ட ரூ. ரூ.2.97 கோடியில் 14,950 கருவிகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை உரிய நேரத்தில் திறம்பட விசாரிப்பதற்காக பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்டும் 14,950 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2.97 கோடியாகும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு 3,056 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்துக்கு 1,452 கருவிகளும், மத்தியப் பிரதேசத்துக்கு 1,187 கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய மந்திரி ஸ்ருதி இரானி கூறினார்.
சென்னை எண்ணூரில், ரவுடி கொலை கஞ்சா கேட்டு மிரட்டியதால் கொன்றோம் கைதான 7 பேர் வாக்குமூலம்;
சென்னை எண்ணூரில், ரவுடி கொலை கஞ்சா கேட்டு மிரட்டியதால் கொன்றோம் கைதான 7 பேர் வாக்குமூலம்; சென்னை,எண்ணூர் பகுதியில், ரவுடி கொல்லப்பட்ட வழக்கில், 7 பேரை போலீசார் கைது செய்தனர், கஞ்சா கேட்டு மிரட்டியதால், ரவுடியை கொன்றதாக , வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சென்னை, எண்ணூர், தாழங்குப்பம், 22 வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜசேகர்(29), இவரின் மனைவி சந்தியா, இவர்களுக்கு, அனுஷ்கா உள்ளிட்ட இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ராஜசேகர் மீது, காசிமேடு மீன் பிடி துறைமுகம், எண்ணூர் ஆகிய […]
சென்னை – காவல்துறை சார்பில் ‘சலாம் சென்னை’ குறும்பட வெளியீடு
சென்னை – காவல்துறை சார்பில் ‘சலாம் சென்னை’ குறும்பட வெளியீடு சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை சார்பில் கோரோனா காலகட்டத்தில் மக்களை காக்கும் பணியில் முன்னின்று சேவையாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் “சலாம் சென்னை” என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் பங்கேற்று நடித்த இந்த குறும்படத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் […]
சென்னை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்; மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்;
சென்னை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்; மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்; சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர், திடீரென இந்த கரைக்கும் அந்த கரைக்குமாக நீச்சல் அடித்ததை பார்த்த பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை படகு மூலம் மீட்டனர். இந்நிலையில் மிக அசுத்தமான தண்ணீர் ஓடும் கூவம் ஆற்றில் யாரும் குளிக்கவோ இறக்கவோ முடியாது. இறங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலை […]
1,193 stolen mobile phones were found in Chennai and handed over to the cell phone owners by the Chennai Metropolitan Police Commissioner *.
1,193 stolen mobile phones were found in Chennai and handed over to the cell phone owners by the Chennai Metropolitan Police Commissioner *. Chennai Metropolitan Police have been active in cyber crime, cell phone theft and cell phone disappearance cases and a total of 1,193 cell phones have been recovered and seized. Today 18.09.2020 at […]
சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் .
சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் . சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவினர், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, மொத்தம் 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றுதல் செய்யப்பட்டது. இன்று 18.09.2020 காலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கைப்பற்றுதல் செய்யப்பட்ட செல்போன்களில் […]









