மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை காவல் உதவி ஆணையர் மீட்டார். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு. ஜஸ்டின் பிரபாகரன் அவர்களின் முழு முயற்சியால் இன்று 23.04.2020- ம் தேதி மதுரை மாநகரில் மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் […]
Author: policeenews
பொதுமக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நடமாடும் ஏ.டி.எம் மிஷினை ஏற்பாடு செய்த பணகுடி காவல்துறையினர்.
பொதுமக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நடமாடும் ஏ.டி.எம் மிஷினை ஏற்பாடு செய்த பணகுடி காவல்துறையினர். பணக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவூர் வட்டாரப் பகுதி கிராம மக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது கன்னங்குளத்தில் பணம் எடுத்து செல்கின்றனர், மேலும் 14 கிராமங்களில் பணம் எடுக்கும் வாய்ப்பு உருவாக்க பட்டு உள்ளது. பணகுடி காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது […]
பணம் வைத்து சூதாடி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்..
பணம் வைத்து சூதாடி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.. 23.04 .2020 தேதி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் காவல்நிலையம் உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி வருகின்றனர். பல ஊர்களில் இருந்து வந்து சூதாட்டம் விளையாடி வருவதால் அங்குள்ள மக்கள் கொரானா அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு. மாவட்டம்.புஞ்சை புளியம்பட்டி. காவல். நிலையத்திற்கு.உட்பட்டணாபுதுர்.செக்போஸ்டில்.
ஈரோடு. மாவட்டம்.புஞ்சை புளியம்பட்டி. காவல். நிலையத்திற்கு.உட்பட்டணாபுதுர்.செக்போஸ்டில்.பணிபுரியும்.சத்தியமங்கலம்..போக்குவரத்து. தலைமைகாவலர்.திரு.ரகுநாதன்.அவர்கள். 144.தடைஉத்தரவின்.போது.உணவு. இல்லாமல்.தவிக்கும்.உடல்.ஊணமுற்றோர்களுக்கு.தனது.சொந்த.செலவில்.உணவு. வழங்கிய.போது.எடுத்தபடம்…இதுமட்டும்.இல்லாமல்.கொரொனொ.வைரஸ்.பற்றிய.விழிப்புணர்வு. பாடல்.பாடி.தமிழகம்.முழுவதும்.பிரபலமானவர்.நமது.தலைமைகாவலர்.திரு.ரகுநாதன்.அவர்களுக்கு.போலீஸ் இ நியூஸ்.சார்பாக சல்யூட்.. ஈரோடு. மாவட்ட. செய்தியாளர்.R.கிருஷ்ணகுமார்
மனித நேயம் காக்கும் மகத்தான சேவை தஞ்சை காவல்துறை.
மனித நேயம் காக்கும் மகத்தான சேவை தஞ்சை காவல்துறை. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் – சின்ன கருப்பூர் பகுதியை சார்ந்த திருமதி . ரேகா (45), [கணவர் பெயர் திரு. சுவாமிநாதன்] ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த ஒரு மாதமாக மருந்து இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் Thanjavur District Police Facebook page மூலமாக அறிந்த கும்பகோணம் போலீசார் அனுமதி சீட்டுடன் வாகனம் ஏற்பாடு செய்து, அவர்களை ஊர் காவல் […]
விருநகர் மாவட்டம், சேமிக்கின்ற பழக்கம் பள்ளிப்படிப்பிலிருந்து ஆரம்பமாகின்றது அதை மெய்படுத்தும் விதமாக
விருநகர் மாவட்டம், சேமிக்கின்ற பழக்கம் பள்ளிப்படிப்பிலிருந்து ஆரம்பமாகின்றது அதை மெய்படுத்தும் விதமாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன், சென் ஜோசப் கார்மல்மெட்ரிகுலேசன் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவர் R. சாய் ஹரி, தனது சேமிப்பு பணம் ரூ 1600.00 தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார், சிறுவனைப்பார்த்துவியப்படைந்த ஆய்வாளர் பாலமுருகன் தனது சொந்த பணம் ரூ 1000.00 , புத்தகங்கள், […]
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் 144 தடை உத்தரவை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு
இன்று காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் திரு.சக்திகனேஷ் அவர்கள் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் திரு. சுப்பையன் அவர்களின்ஆலோசனையின் பேரில் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரபாகரன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு.சுகுமார், திரு. சதாசிவம், திரு.சத்தியமுர்த்தி..அவர்கள் 144 தடை உத்தரவு மீறி வெளியே சுற்றிய நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர் மீண்டும் தமிழ்நாடுஅரசு உத்தரவின பேரில் வாகனங்கள் உரிமையாளர்களுக்கு திருப்பிகொடுக்கப்பட்டன. ஈரோடு […]
சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை கைது செய்த காவல்துறையினர்.
சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை கைது செய்த காவல்துறையினர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநரான பணிபுரியும் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் என்பவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா பரவும் என்பது இதுவரை உறுதிசெய்யப்படாத நிலையில் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை […]
முதியவரிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது…!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் 12.04.2020 அன்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சேகரை தகாத வார்த்தைகளால் பேசி, கைகளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து கழுத்தில் அணிந்திருந்த 8 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து 13.04.2020 அன்று சேகர் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். […]









