பாளையங்கோட்டை வஉசி திடலில் இரு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன், சம்பந்தப்பட்ட 49 மாணவர்களுக்கு வழக்குபதிவு செய்யாமல், 1330 திருக்குறள்களை எழுத சொல்லி நூதன தண்டனை அளித்தார். வாழ்துக்களுடன் காவலர்களின் போலீஸ் இ நியூஸ்
Related Articles
அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்
அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 6-வது பிளாட்பாரம் அருகே 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடந்தார். அவர் கருப்பு, வெள்ளை கோடு போட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். இதேபோல் மாட்டுத்தாவணி டவுன் பஸ் நிறுத்தம் அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்தார். இவர்களை பற்றி விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
மதுரையில் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் மூர்த்தி அவர்கள் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுகுமாறன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
மதுரையில் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் மூர்த்தி அவர்கள் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுகுமாறன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். மதுரையில் கோரிப்பாளயம் சந்திப்பில் இன்று நண்பகலில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துணை ஆணையாளர் தேவையின்றி செல்லும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவருகிறது. மேலும் போலீசார் மக்களிடம் கனிவாக பேசி விழிப்புணர்வு செய்து வெளியே வரவேண்டாம் என அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர் […]
டாக்டரிடம் ரூ. 20 லட்சம் மோசடி
டாக்டரிடம் ரூ. 20 லட்சம் மோசடி மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தை சேர்ந்தவர் ராஜகோபால் வயது (79) குழந்தைகள் நல டாக்டர் இவரது மருத்துவமனைக்கு தேனி ரோட்டை சேர்ந்த சங்கர் மனோகரன் 10 ஆண்டுகளாக மருந்துகள் சப்ளை செய்தார். டாக்டரிடம் வியாபாரத்தை பெருக்கவும் குடும்ப செலவுக்காக ரூபாய் 20 லட்சம் கடன் பெற்றார். ஓராண்டுக்கும் மேலாக கடனை திருப்பித் தரவில்லை. அந்த தொகைக்காக டாக்டரிடம் காசோலை வழங்கினார். அதுவும் வங்கியில் பணம் இன்றி திரும்பியது. இதுகுறித்து கேட்ட டாக்டரை […]