Police Department News

மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரின் 90 வது மது போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரின் 90 வது மது போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகனாதன் IPS அவர்களின் உத்தரவின்படி மது விலக்கு பிரிவு போலிசார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தி வருகின்றனர் இதுவரை 89 பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்து வந்த நிலையில் கடந்த 5 ம் தேதி […]

Police Department News

ரூ.2 கோடி ஆன்லைன் மோசடி| உடனடி புகாரின் பேரில் பணத்தை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் – நடந்தது என்ன?

ரூ.2 கோடி ஆன்லைன் மோசடி| உடனடி புகாரின் பேரில் பணத்தை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் – நடந்தது என்ன? இரண்டு கோடி ரூபாய் ஆன்லைனில் மோசடி.. உடனடி புகாரின் பேரில் ரூபாய் 2 கோடியை முடக்கம் செய்த சைபர் கிரைம் போலீசார்.உள்துறை அமைச்சகம் மற்றும் Regions Bank USA ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீவிர முயற்சியின் அடிப்படையில் மோசடி செய்யபட்ட முழுத் தொகையும் மோசடியாளர்கள் எடுக்க முடியாதபடி வங்கி கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டது. அழைப்புகளை தடுக்க […]

Police Department News

தமிழ்நாடு காவல்துறையினர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற மதுரை மாநகர் காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர்

தமிழ்நாடு காவல்துறையினர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற மதுரை மாநகர் காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர் தமிழ்நாடு காவல்துறையினருக்கான 2024-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கிசுடும் போட்டிகள் 26.09.2024 முதல் 28.09.2024 வரை காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டிவாக்கம் பகுதியில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல துப்பாக்கி சுடும் ஆண்கள் அணி தங்கம்-3, வெண்கலம்-2, வெள்ளி-2 பதக்கங்களும் மொத்தம் 7 பதக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் 2,3 ஆம் இடத்திற்கான […]

Police Department News

செயின் பறிப்பு குற்றவாளியை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்

செயின் பறிப்பு குற்றவாளியை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர் தாம்பரம் மாநகர காவல் சேலையூர் சரகம் சிட்லப்பாக்கம் காவல் நிலைய MIT கல்லூரி பாலம் சர்வீஸ் சாலையில் 17.09.2024-ம் தேதி காலை சுமார் 06.45 மணியளவில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த திருமதி பு. சாந்தகுமாரி வ/69 க/பெ கோபாலகிருஷ்ணன் என்பவரிடமிருந்து சுமார் 5 சவரன் தங்க செயினையும் மேலும் 22.09.2024 -ம் தேதி பகல் சுமார் 03.45 மணிக்கு திருமதி சாந்தி வ/ 57 க/பெ சண்முகம் […]

Police Department News

வாகன தணிக்கையில் பிடிப்பட்ட செயின் பறிப்பு குற்றவாளிகள்

வாகன தணிக்கையில் பிடிப்பட்ட செயின் பறிப்பு குற்றவாளிகள் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாம்பரம் மாநகர காவல் நிலைய பகுதிகளில் தொடர்ந்து செயின் பிரிப்பு சமூக ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க கொடுக்கப்பட்ட அறிவுரைகளின் படி பள்ளிக்கரணை காவல் மாவட்டம் காவல்துறை ஆணையாளர் (ச/ஒ) அவர்களின் வழிகாட்டுதலின்படி கேளம்பாக்கம் காவல் நிலைய பொறுப்பு குற்றப்பிரிவு ஆய்வாளர் G. வெங்கடேசன் மற்றும் T-19 கேளம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் புகழேந்தி மற்றும் சுகுமார் ஆகியோர்களின் […]

Police Department News

மதுரை மாநகரில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

மதுரை மாநகரில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (02.10.2024) நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 20 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் துணை ஆணையர்(தலைமையிடம்) அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் துணை ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Police Department News

மதுரையில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை எம்.கே.புரம் காஜா தெருவில் உள்ள  பாழடைந்த வீட்டுக்குள் 15-க்கும் மேற்பட்டோர் பணம் வைத்து சீட்டு சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு   தகவல் வந்தது.   தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். இதில் அங்கு பதுங்கி இருந்த 15 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 3 சீட்டு கட்டுகள், ஜமுக்காளம், சார்ஜர் மற்றும் ரூ.50 ஆயிரத்து 450, 13 […]

Police Department News

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை விளக்குத்தூண் காவல் நிலையம் தனிப்படை போலீசார் கீழமாசி வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயம் பெருமாள் மேஸ்திரி வீதியில் வசிக்கும் ராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்ட கத்திலால் வயது 30, டூவீலரில் வந்தார், அதிலிருந்த பையில் கணேஷ் புகையிலை 50 கிலோவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் அவர் பெங்களூருவில் புகையிலை பொருட்களை வாங்கி தமிழ்ச்சங்கம் சாலையில் உள்ள ஒரு ஆட்டோ உதிரிபாக கடையில் பதுக்கி […]

Police Department News

நகை கடையில் 19 பவுன் நகை திருடிய பெண் கைது

நகை கடையில் 19 பவுன் நகை திருடிய பெண் கைது மதுரை தெற்கு ஆவணி மூல வீதி நகைக்கடை பஜார் பகுதியில் சேர்ந்தவர் விகாஸ் வயது 41 இவர் அந்த பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி நித்யா வயது 34 என்பவர் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் கடையில் இருந்த நகைகளை […]

Police Department News

பெண்கள் பாதுகாப்புக்காக இரவில் பயணம்… தனியாக களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி!

பெண்கள் பாதுகாப்புக்காக இரவில் பயணம்… தனியாக களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி! உத்திர பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில், 33 வயது பெண் காவல் உதவி ஆணையரான (ACP) சுகன்யா ஷர்மா, நகரில் பெண்களின் பாதுகாப்பு நிலையைக் கண்டறிய இரவு நேரத்தில் சாதாரண உடையில் ஒரு சுற்றுலாப் பயணியைப் போல, தனியாக ஆட்டோவில் பயணம் செய்த செயல் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.நேற்று முன்தினம் இரவு சுகன்யா தன்னை ஒரு சுற்றுலாப் பயணியைப் போலக் காட்டிக்கொண்டு ஆக்ரா கான்ட் […]