மதுவிலக்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மாற்றம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 38க்கும் மேற்பட்டோர் பலியானதை ஒட்டி அதை தடுக்க தவறிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் அவர் வகித்து வந்த பொறுப்பை மாநில சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ., அருண் கவனிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது அதே போல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி., செந்தில்குமாரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக […]
Author: policeenews
கள்ளச்சாராயம் தென் மாவட்டங்களில் 37 குழுக்கள் கண்காணிப்பு
கள்ளச்சாராயம் தென் மாவட்டங்களில் 37 குழுக்கள் கண்காணிப்பு மதுரையை தலைமை இடமாகக் கொண்டு தென் மாவட்டங்களை கண்காணித்து வரும் மதுவிலக்கு எஸ்பி சுஜித் குமார் கூறியதாவது மாதந்தோறும் எங்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனை இட்டு வருகிறோம். இதுவரை கள்ளத்தனமாக மது சாராயம் விற்பதாக எந்த புகார் வரவில்லை கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் கவனம் செலுத்தி டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன கள்ள மது விற்பனை குறித்து இலவச […]
ஏ.ஆர்.டி. நிதி நிறுவன மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் கைது
ஏ.ஆர்.டி. நிதி நிறுவன மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் கைது ஏ.ஆர்.டி நிதி நிறுவன மோசடி வழக்கு விவகாரத்தில், மோசடிக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த பெண் ஒருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை முகப்பேரில் இயங்கி வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் சேமிப்பு திட்டத்தை தொடங்கியது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டது. எனவே, மக்கள் […]
அந்தியோதயா ரெயிலில் போலி டிக்கெட் பரிசோதகர்: சிக்கியது எப்படி?
அந்தியோதயா ரெயிலில் போலி டிக்கெட் பரிசோதகர்: சிக்கியது எப்படி? சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு முற்றிலும் முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.இந்த ரெயில், நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி-திண்டுக்கல் இடையே வந்து கொண்டிருந்த போது, ஒருவர் டிக்கெட் பரிசோதகரை போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஆனால், அந்த ரெயிலுக்கு அந்த […]
ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு வந்த மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ்
ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு வந்த மகளுக்கு சல்யூட் அடித்த போலீஸ் தெலுங்கானாவில் காவல் கண்காணிப்பாளாராக (SP) பொறுப்பில் இருக்கும் அதிகாரி என். வெங்கடேஸ்வரலு. தெலுங்கானா போலீஸ் அகடமியின் துணை இயக்குனராகவும் இருக்கும் இவரது அலுவலகத்திற்கு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் வருகை தந்து இருந்தனர். செமினார் ஒன்றிற்காக வந்து இருந்த பயிற்சி ஐஏஎஸ்களில் வெங்கடேஸ்வரலுவின் மகள் உமா ஹார்தியும் ஒருவார் ஆவர். அகடமியில் தனது மகளை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த வெங்கடேஸ்வரலு ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரி என்பதால் […]
பள்ளி குழந்தைகளை கௌரவப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை மற்றும் RCC Blue waves ch Tn.
பள்ளி குழந்தைகளை கௌரவப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை மற்றும் RCC Blue waves ch Tn. இன்று 19.06.2024 காலை 11.00 மணியளவில் சென்னை பெசண்ட். சாஸ்திரி நகர் சென்னை தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.M.Thangaraj (சட்டம் ஒழுங்கு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மற்றும் திருமதி.District Community Services Development Chairman – Rtn.Thirumathi. Sharada Ramani சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு கல்வியில் எப்படி […]
அந்தியோதயா விரைவு ரயிலில் போலி டிடி ஆர் கைது
அந்தியோதயா விரைவு ரயிலில் போலி டிடி ஆர் கைது மதுரை: அந்தியோக்கியா அதிவிரைவு ரயில் தினசரி தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் வழக்கம் போல் நேற்று இரவு 11 மணி அளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இன்று காலை ஆறு பத்து மணி அளவில் திருச்சியை அடைந்தது.அங்கு ரயில் டிக்கெட் பரிசோதகர் உரையில் ஏறிய நபர் பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்து வந்துள்ளார். அதே ரயிலில் மதுரை கோட்டத்தின் தலைமை பயணச்சீட்டு ஆய்வாளர் சரவண […]
தலைப்பு: பவானி தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு.
தலைப்பு: பவானி தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு. இன்று 17.06.2024 பவானி நிலைய அலுவலர் திரு க.பழனிசாமி அவர் தலையில் தீ விபத்தால் ஏற்படும் உயிர் சேதம் பற்றியும், தீடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை சமாளித்து பயப்படாமல் அணைப்பது பற்றிய விளக்கத்தையும் சொல்லும் விதமாக PGR மருத்துவ மனையில் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
ஆடம்பர பங்களாவில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆடம்பர பங்களாவில் 32 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த சில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.இதனை அடுத்து இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்ட நபர் குறித்து தீவிர விசாரணை நடத்த.மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சேது மணி மாதவன் அவர்கள் தலைமையிலான தனிப்பட்டையினர் ஜெயந்திபுரம் தெற்கு சண்முகபுரம் பகுதிக்கு […]
தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா?
தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா? தமிழ்நாட்டில் ஜூன் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஏஐடிபி) வழங்க அதிகாரம் அளித்துள்ளது. […]