திண்டுக்கல் மாவட்டத்தில் 17 இடங்களில் திருடிய திருடர்கள் கைது, 53 சவரன் தங்க நகைகள் பறிமுதல் திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 3 முகமூடி கொள்ளையர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 53 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி சக்திமுருகன் தெருவில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் அருந்ததி வயது 55/21, இவர் ஒட்டன்சத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார், இவரது கணவர் பழனி வயது 57,/21, இவர் […]
Police Recruitment
காவலர் நாகநாதன் ஒலிம்பிக் போட்டியில் 400மீட்டர் ஓட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
காவலர் நாகநாதன் ஒலிம்பிக் போட்டியில் 400மீட்டர் ஓட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கப்புலியர் பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவலர் நாகநாதன், வருகின்ற ஒலிம்பிக் போட்டியில் நமது தாயகத்திற்காக 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் களம் இறங்குகிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள் இது நமக்கு பெருமை தேடி தரும் ஒன்று. இது போன்று நமது மாவட்டத்தில் கணக்கிட்டு பார்த்தால் இலை மறை காயாக எத்துணையோ இளைஞர்கள் பெண்கள் தாங்கள் திறமைகளை வெளிக்கொணர முடியாமல் […]
சமூக வலைதள பயன்பாட்டாளர்களுக்கு காவல்துறையினரின் ஒரு எச்சரிக்கை
சமூக வலைதள பயன்பாட்டாளர்களுக்கு காவல்துறையினரின் ஒரு எச்சரிக்கை பேஸ்புக், ட்வீட்டர்,இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சாதிய மோதலை உண்டாக்கும் விதமாக பதிவுகளை இடுவோர் கைது செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதள பதிவுகளை கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு காவல்துறை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறது. மே மாதம் முதல் நேற்று வரை அவதூறு கருத்துக்களை பதிவிட்ட 75 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அத்துடன் எல்லை […]
சென்னையில் சைபர் குற்றங்களை குறைக்க புதிய சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையர் நியமிக்க பரிந்துரை
சென்னையில் சைபர் குற்றங்களை குறைக்க புதிய சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையர் நியமிக்க பரிந்துரை சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதலாக 42, 000 CC TV அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சென்னை மாநகர் முழுவதும் 1.40 லட்சம் சிசிடிவிகள் பழுது நீக்கி புதுபிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சைபர் குற்றங்களை தடுக்க மேலும் 4 புதிய சைபர் குற்றத்தடுப்பு காவல்நிலையங்கள் ஏற்படுத்தும் திட்டம் உள்ளது […]
கொலை, கொள்ளை மற்றும் பல் வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள்
கொலை, கொள்ளை மற்றும் பல் வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் தேனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்ட வழக்கில் காணாமல் போன அப்பெண் கொலை செய்யப்பட்டதின் அடிப்படையில் காவல்துறையின் துரித விசாரணையின் மூலம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு […]
ஆயுதபடை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட எஸ்.பி
ஆயுதபடை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட எஸ்.பி ஆயுதபடை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட எஸ்.பிதென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆயுதப்படை காவலர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நமது தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS பொறுப்பேற்றதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆயுதப்படை காவலர்களையும் இன்று நேரில் சந்தித்து,அவர்களின் குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.மேலும் பணியின்போது காவலர்கள் எவ்வாறு நடந்து […]
திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது
திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, டாடா காட்டிய வாலிபருக்கு போலீசார் வலைதூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் திருமூர்த்தி (20), இவர் 15வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து தூத்துக்குடி […]
இளையான்குடி அருகே கல்லடிதிடல் கிராமத்தில் தொடர் மணல் கொள்ளை. ஓட….ஓட….விரட்டி பிடித்தனர். மணல் மாபியா சிக்கினான்!
இளையான்குடி அருகே கல்லடிதிடல் கிராமத்தில் தொடர் மணல் கொள்ளை. ஓட….ஓட….விரட்டி பிடித்தனர். மணல் மாபியா சிக்கினான்! சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கல்லடிதிடல் கிராமத்திற்கு புத்தூர் வழியாக செல்லும் சாலையில் உள்ள புக்குளம் ஆற்றுப்பகுதியில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட வந்த டிராக்டரை போலீசார் விரட்டி பிடித்தனர்.இந்த சம்பவத்தில் டிராக்டரோடு தப்பிக்க முயன்ற டிரைவர் பதற்றத்தில் வேகமாக ஓட்டியதால் தலைகுப்புற கவிழ்ந்தது.விசாரணையில டிராக்டரின் உரிமையாளர் புத்தூரை சேர்ந்த நாகநாதன் மகன் சேதுபதி என்பதும்,ஓட்டியவர் ஆனந்தூரை சேர்ந்த பாண்டி […]
கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது
கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைதுசாத்தங்காடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது செய்த நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் . நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் தாமோதிரன் கா 52866 , அஜித் […]
கோவையில் போதை ஊசி செலுத்தும் வீடியோ வைரலானதை தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை.
கோவையில் போதை ஊசி செலுத்தும் வீடியோ வைரலானதை தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை. கோவையில் போதை ஊசி செலுத்தும் வீடியோ வைரலானதை தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை. கோவையில் இளைஞர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை ஊசியை விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வலிநிவாரணிக்காக பயன்படுத்தும் மாத்திரைகளை வாங்கி அதனுடன் தண்ணீர் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்தி போதை அனுபவித்தது தெரியவந்தது. […]