Police Recruitment

கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை தமிழகத்தில் அடுத்த வாரம் ஊரடங்கு நீட்டிப்பின்போது கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று முக்கியத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவித்த மாவட்டங்களில் கோரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக […]

Police Recruitment

இளைஞர் தினத்தை முன்னிட்டு மானவ மானவியருக்கு போட்டிகள் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

இளைஞர் தினத்தை முன்னிட்டு மானவ மானவியருக்கு போட்டிகள் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு சர்வதேச இளைஞர் தினம் வருகிற 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மானவ மானவியர்களுக்கு தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் ஓவியம், கட்டுரை, மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரை மானவ மானவியர் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை […]

Police Recruitment

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தியூர் வருகை

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தியூர் வருகை நேற்று அந்தியூர் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.சசிமோகன் கலந்து கொண்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் காக்கும் கரங்கள் அமைப்பு சார்பாக குழந்தைகள் திருமணம், பெண்களுக்கான சமூக அவலங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்ற நிகழ்சியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு. சசிமோகன் அவர்கள் கலந்து கொண்டார். […]

Police Recruitment

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிக்கப் வேனில் மது பாட்டில் கடத்தல் 3 நபர் கைது, 743 மது பாட்டில் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிக்கப் வேனில் மது பாட்டில் கடத்தல் 3 நபர் கைது, 743 மது பாட்டில் பறிமுதல் ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள அம்மாபேட்டை சின்ன பள்ளம் செக் போஸ்டில் நேற்று பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோபால் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பிக்கப் வேன் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.அப்போது அந்த வேனின் கீரை கட்டுகளை அடுக்கி வைத்து அதற்கு உள்ளே 743 மது பாட்டில்கள் […]

Police Recruitment

பொதுமக்களிடம் அன்பாக நடக்க போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை

பொதுமக்களிடம் அன்பாக நடக்க போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை பொதுமக்களிடம் அன்பாகவும் நல் உறவாகவும் நடக்க வேண்டுமென போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா அவர்கள் அறிவுரை வழங்கினார், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா திண்டுக்கல்லில் உள்ள காவல்நிலையங்களை ஆய்வு செய்தார் அங்கிருந்த காவல் அதிகாரிகளும் காவல் துறையினரும் பொதுமக்களிடம் கண்ணியமிக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும் பொது மக்களிடம் அன்பாகவும் நல்லுறவாகவும் பழக வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைகளை எடுத்து கூறினார். அப்போது அவர் […]

Police Recruitment

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது கல்லிடைகுறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த முத்து வயது 53 என்பவரின் மகன் மணிகண்டன், மணிகண்டன் மனைவியின் தங்கையை அதே பகுதியை சேர்ந்த கசமுத்து வயது 25, என்பவர் திருமணம் செய்து கொள்வதாகவும், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். பின் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாப்பான்குளத்திலிருந்து அப்பெண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்துள்ளதை அறிந்த கசமுத்து, முத்துவின் […]

Police Recruitment

விருதுநகர் மாவட்ட காவல் நிலையம் துணைக் கண்காணிப்பாளர் திரு.நாகசங்கர் அவர்களையும் மற்றும் இராஜபாளையம்”தெற்கு காவல் நிலையம் ஆய்வாளர் திரு.T மணிவண்ணன் அவர்களையும் ராஜபாளையம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரியம் பாக்கியம் அவர்களையும் நேரில் சென்று அவர்கள் பணி நிமித்தமாக மரியாதை செய்தனர்

ராஜபாளையம் போலீஸ் இ நியூஸ் சார்பாக M S ரவிக்குமார், சூரிய நாராயணன் ஆகிய இருவரும் விருதுநகர் மாவட்ட காவல் நிலையம் துணைக் கண்காணிப்பாளர் திரு.நாகசங்கர் அவர்களையும் மற்றும் இராஜபாளையம்”தெற்கு காவல் நிலையம் ஆய்வாளர் திரு.T மணிவண்ணன் அவர்களையும் ராஜபாளையம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரியம் பாக்கியம் அவர்களையும் நேரில் சென்று அவர்கள் பணி நிமித்தமாக மரியாதை செய்தனர். போலீஸ் இ நியூஸ் இது செய்திகளுக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதி செய்தியாளர் M.S.ரவிக்குமார்

Police Recruitment

போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் கண்டனம்!

போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் கண்டனம்! சமீபத்தில் சென்னை சேத்துப்பட்டு தொகுதியில் போலீசாருடன் பெண் வழக்கறிஞர் தனுஜா என்பவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். அவர் போலீசார்களை மரியாதை குறைவாக பேசியதும் மிரட்டியதுமான காட்சி கூடிய வீடியோக்கள் வைரலானது. இதனை அடுத்து பெண் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தனுஜா முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் வழக்கறிஞர்கள் தனுஜாவுக்கு கடும் கண்டனம் […]

Police Recruitment

கோவை பீளமேடு B2 காவல் நிலையம் அருகில் P.S.G . மருத்துவமனை செல்லும் வழியில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றும் ராஜிவ் அவர்களும் ஊர்காவல் படையினரும் இணைந்து குரோனா பாதுகாப்பிற்காக போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு சென்டர் ஸ்டோன் அமைத்து மற்றும் நோ பார்க்கிங் பலகை அமைத்து தரப்பட்டது

கோவை காவல்துறை செய்திகள் கோவை பீளமேடு B2 காவல் நிலையம் அருகில் P.S.G . மருத்துவமனை செல்லும் வழியில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றும் ராஜிவ் அவர்களும் ஊர்காவல் படையினரும் இணைந்து குரோனா பாதுகாப்பிற்காக போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு சென்டர் ஸ்டோன் அமைத்து மற்றும் நோ பார்க்கிங் பலகை அமைத்து தரப்பட்டது கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை செல்லும் வழியில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் தலைக்கவசம் அணியாதவர்களை போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் […]

Police Recruitment

திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதிஸ்டாலின், MLA அவர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா. சுப்பிரமணியன், BA.,LLB அவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.