Police Department News

பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி
கட்டிட மேஸ்திரி சாவு

பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி
கட்டிட மேஸ்திரி சாவு

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சூடனூர்
கிராமத்தைசேர்ந் தவர்முனிராஜ்மகன்
நவீன் (30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு சொந்தமான விவசாயநிலத்தில் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி
வந்தள்ளது. இதனால் நவீன் விவசாய பயிர்களை சுற்றி மின் வேலி
அமைத்துளளார். இன்று அதிகாலை நிலத்திற்குச் சென்று பயிர்களை பார்வையிட்டார். அப்போது அவர் காட்டுப் பறிக்கு அமைத்த மின் வேலியில் சிக்கி மின்சாரம்
பாய்ந்து நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பஞ்சப்
பள்ளி போலீசார்
விசாரணைசெய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.