Police Department News

விலையில்லா வேட்டி, சேலைகளின் விலை 30 ரூபாய். பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்

விலையில்லா வேட்டி, சேலைகளின் விலை 30 ரூபாய். பேரையூரில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கிய விலையில்லா வேட்டி சேலைகளை தலா 30 ரூபாய் விலையில் வீடுகளுக்கே வந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு ஏழை எளியோருக்கு விலையில்லா வேட்டி சேலைகள் வழங்ப்பட்டு வருகின்றன பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி சர்க்கரை ஒரு கரும்பு ரூ. 1000/- ஆகியவையும் வழங்ப்பட்டுள்ளது விலையில்லா வேட்டி சேலைகளை பழைய இரும்பு வாங்கும் […]

Police Department News

மதுரை காவல் துறையினரின் பொங்கல் விழா

மதுரை காவல் துறையினரின் பொங்கல் விழா மதுரையில் காவல்துறை சார்பாக தல்லாகுளம், திடீர்நகர் போலீஸ் குடியிருப்புகளில் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. J.லோகநாதன் IPS அவர்களின் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது காவல் கட்டுப்பாட்டு அறை,, விரல் ரேகை பிரிவு சைபர் கிரைம் மது விலக்கு அமலாக்கப்பிரிவு அலுலகங்களிலும் பொங்கல் விழா நடந்தது பல்வேறு போட்டிகளில் போலீசாரின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் பரிசுகள் வழங்கினார் துணை ஆணையர்கள் மங்ளேஸ்வரன் […]

Police Department News

வரும் 19 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்

வரும் 19 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டத்திலும் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா பயணிகள் பொது இடங்களில் […]

Police Department News

தென்காசி காவல்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா

தென்காசி காவல்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா தென்காசி காவல்துறை சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் ஏற்ப்பாட்டில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நாகசங்கர் அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக நகர்மன்ற தலைவர் திரு.சாதிர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்கள்.

Police Department News

மதுரையில் புதிய எஸ்பி பொறுப்பேற்றார்

மதுரையில் புதிய எஸ்பி பொறுப்பேற்றார் மதுரையில் புதிய காவல் கண்காணிப்பாளராக டொங்கரே பிரவின் உமேஷ் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்கரே பிரவின் உமேஷ் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.2016-ம் ஆண்டு பேட்ச் இந்திய போலீஸ் சர்வீஸ் அதிகாரியான திரு. உமேஷ் இதுவரை தேனி மாவட்ட எஸ்பியாக இருந்தார். அவர் தேனி எஸ்பியாக மாற்றப்பட்ட ஆர்.சிவ பிரசாத்துக்குப் பிறகு பதவியேற்றார்.பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையில் பொறியாளரான திரு. உமேஷ், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெரம்பூரில் துணைக் காவல் […]

Police Department News

காவலர் பணி தேர்வு முடிவு வெளியீடு

காவலர் பணி தேர்வு முடிவு வெளியீடு காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்நாடு சீருடை பணிளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு இரண்டாம் நிலை காவலர்களாக 3,356 பேரை தேர்வு செய்ய ஆகஸ்ட்டு 8 ல் வெளியிடப்பட்டது இப்பணிக்கு 43 திருநங்கையர்கள் உள்பட இரண்டு லட்சத்து 81,497 பேர் விண்ணப்பித்தனர் இவர்களுக்கான எழுத்து தேர்வு டிசம்பரில் நடந்தது […]

Police Department News

காடுசெட்டிப் பட்டி கிராமத்தில் குடிபோதையில் எலி பேஸ்ட் தின்றவர் சிகிச்சை பலனின்றி சாவு.

காடுசெட்டிப் பட்டி கிராமத்தில் குடிபோதையில் எலி பேஸ்ட் தின்றவர் சிகிச்சை பலனின்றி சாவு. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே காடுசெட்டிப் பட்டி கிராமத்தை சேர்ந்த மினி சரக்கு வாகன டிரைவர் சீனிவாசன் (வயது .24)இவரது மனைவி ராதிகா (வயது.23)இவர்களுக்கு திருமணமாகி 4 வருடமாகிறது.ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சீனிவாசன் குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார், இந்நிலையில் கடந்த 6ம் […]

Police Department News

தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 12 ம் தேதியன்று போக்குவரத்து காவல் துறையின் சார்பாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் விழிப்புணர்வு

தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 12 ம் தேதியன்று போக்குவரத்து காவல் துறையின் சார்பாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் என்பதை நோக்கமாக கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் […]

Police Department News

கேரளாவில் மாயமான பாதிரியார் கம்பத்தில் எரித்துக் கொலை?

கேரளாவில் மாயமான பாதிரியார் கம்பத்தில் எரித்துக் கொலை? தமிழகம்-கேரள எல்லை வனப்பகுதியில் உள்ள கம்பம் மேற்கு வனச்சரகம் மந்திப்பாறையில் உடல் கருகிய நிலையில் ஒருவர் எரிந்து கிடப்பதாக கம்பம்மெட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கம்பம் மற்றும் கேரள பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் […]

Police Department News

காக்கிச்சட்டை பணி என்பது பலராலும் ஈர்கப்பட்டதாகும், பலரும் மதிக்கப்படும் உண்ணதமான பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம்:-அருப்புக்கோட்டை காக்கிச்சட்டை பணி என்பது பலராலும் ஈர்கப்பட்டதாகும், பலரும் மதிக்கப்படும் உண்ணதமான பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதைவிட மேலாக திரைப்படங்களிலும், நாடகத்திலும் நடிகர்கள் பலரும் நடித்து பணிகளில் இருக்கும் பல நிலைகளையும் சுமைகளையும் சுட்டிக்காட்டி மெருகேற்றும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி மிளிரச்செய்துள்ளனர் அந்த வகையில். அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி விழிப்புணர்வு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியானது நகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு.செந்தில்வேலன் முன்னிலையில் அருப்புக்கோட்டை நகர் பகுதிக்குள் […]