Police Department News

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 02 நபர்களில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 02 நபர்களில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 24.01.2025 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நத்தம் விளாம்பட்டி பகுதியைச் […]

Police Department News

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி ராமச்சந்திரன் என்பவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் ஒரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி ராமச்சந்திரனை செங்கோட்டை போலீஸ் கைது செய்தது அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந் அவர்களின் பரிந்துரையின் பெயரில் . மாவட்ட ஆட்சியாளர் திரு.A.K. கமல் கிஷோர் அவர்களின் உத்தரவுபடி செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.கே எஸ் பாலமுருகன் […]

Police Department News

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளம் பெண் தலை நசுங்கி பலி லாரி ஓட்டுநர் விரைவில் பொன்னேரி காவல்துறை கைது செய்தனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதி சேர்ந்தவர் ஜோஷிதா 24 வயது இவர் இவர் தமது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் பொன்னேரி காவல் நிலையம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த லாரி மோதி இளம் பெண் ஜோஷிதா தவறி கீழே விழுந்து தலை நசுங்கி துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர் இதைக் குறித்து தகவல் அறிந்த பொன்னேரி கௌரி […]

Police Department News

உரிமை வழக்குகளில் காவல் துறை தலையீடு செய்ய கூடாது.

உரிமை வழக்குகளில் காவல் துறை தலையீடு செய்ய கூடாது. உரிமை வழக்குகள் எனப்படுவது, தனிநபர்கள் அல்லது தரப்புகள் இடையே உரிமை மற்றும் பொறுப்புகள் தொடர்பான சிக்கல்களை தீர்க்கக் குறிக்கோளாக இருக்கும் சிவில் வழக்குகள் ஆகும். இத்தகைய வழக்குகளில் காவல் துறையின் தலையீடு சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தேவையற்றது. உரிமை வழக்குகளின் வகைகள்: நிலம் தொடர்பான சிக்கல்கள் பணம் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தங்கள் தொடர்பான மோதல்கள் விளம்பரத்தால் ஏற்படும் நஷ்ட ஈடு கோரிக்கை ஏற்றது ஆற்றுக தொடர்பான வழக்குகள் […]

Police Department News

கோழி பந்தயம், அட்டை மற்றும் இதர சூதாட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கைகள்..

சித்தூர் மாவட்ட காவல்துறைபத்திரிக்கை வெளியீடு கோழி பந்தயம், அட்டை மற்றும் இதர சூதாட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கைகள்.. சித்தூர் மாவட்ட SP ஸ்ரீ V. N. மணிகன்டா சந்தொலு, IPS. சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள நகரங்கள், கிராமங்கள், சிவர்கள் மற்றும் பிற பகுதிகளில் கோழி பந்தயம், சீட்டு போன்ற சூதாட்டம் நடத்த முற்றிலும் தடை என சித்தூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீ வி கூறினார். பாரம்பரிய விளையாட்டு என்ற பெயரில் சமூக விரோத செயல்களை ஊக்குவிப்பவர்கள் […]

Police Department News

மதுரை சிறைத் துறை டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு

மதுரை சிறைத் துறை டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு மதுரை சிறை துறை டி.ஐ.ஜி., பழனி அவர்கள் திருச்சி சிறைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இவரிடத்தில் நேற்று திரு முருகேசன் அவர்கள் பொறுப்பேற்றார். இதற்கு முன் புழல் சிறையில் பணியாற்றியவர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இவர் மதுரை சிறையில் 2005 – 2006 ல் ஜெயிலராக பணிபுரிந்தவர்.2008 கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.பின் திருச்சியிலும் 2018 ல் டி.ஐ.ஜி., யாக பதவி உயர்வு பெற்று சென்னை புழல் தலைமை […]

Police Department News

மதுரை மாநகர காவல் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

மதுரை மாநகர காவல் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று (13.01.2025 ) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) அவர்கள் உடனிருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Police Department News

மதுரையில் சாலை பாதுகாப்பு மாதம்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆணையாளர்

மதுரையில் சாலை பாதுகாப்பு மாதம்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆணையாளர் மதுரையில் சாலை பாதுகாப்பு மாதம்-2025″ முன்னிட்டு மதுரை தமுக்கம் சந்திப்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இருசக்கர வாகன பேரணியானது தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலையில் இருந்து துவங்கி வடக்குமாசி வீதி சந்திப்பில் நிறைவடைந்தது. இருசக்கர வாகன பேரணியில் சட்டம் & ஒழுங்கு, […]

Police Department News

பொங்கல் திருநாளையொட்டி
“போலீஸ் விளையாட்டு விழா”

பொங்கல் திருநாளையொட்டி“போலீஸ் விளையாட்டு விழா” 13.01.2025 நாள் சென்னை வேளச்சேரி, பொங்கல் திருநாளையொட்டி திரு. விஜய் ராமலு, காவல் உதவி ஆணையர், தலைமை மற்றும் அவர்களின் வழிகாட்டுதலின் படி திரு.C.பிரபு, காவல் ஆய்வாளர், சட்டம் ஒழுங்கு, கிண்டி, திரு.R.விமல்,காவல் ஆய்வாளர், சட்டம் ஒழுங்கு, வேளச்சேரி, திரு. தங்கராஜ், காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு, வேளச்சேரி, திரு. ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு, கிண்டி , திருமதி. லதா, காவல் ஆய்வாளர், W21, கிண்டி, அவர்களால்”போலிஸ் விளையாட்டு விழா” மிகவும் […]

Police Department News

மதுரைகூடழகர்பெருமாளை வரவேற்க!! ஆழ்வார் அவர்கள் வரவேற்றார்

மதுரைகூடழகர்பெருமாளை வரவேற்க!! ஆழ்வார் அவர்கள் வரவேற்றார் மதுரை கூடல் பெருமாள் கோவில் சுமார்7.20மணிஅளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சாமி புறப்பட்டு வீதி உலாவந்து அஷ்டபவ மண்டபத்தில் இறக்கப்பட்டுகூடலழகர்பெருமாளுக்கு தீப ஆதார் அணை நடைபெற்று.மீண்டும் இரவு கோவிலுக்குள் வந்து அடைந்தது.மதுரை காவல் ஆணையர் திரு லோகநாதன் உத்தரவுப்படி,A. G.இனிகோதிவ்யன்அவர்கள்,C-1ps காவல்உதவிஆணையர்திரு. கணேஷ்சன், மற்றும்ஜS.சேகர்அவர்கள்மற்றும்ஜெய்குமார்ஆய்வாளர்மற்றும்அ.காசிஆய்வாளர்மற்றும்,பா. சுரேஷ்ஆய்வாளர் மற்றும்காவல்ஆய்வாளர்கள்&சார்புஆய்வாளர்கள், மற்றும்போக்குவரத்துகாவல்துணைஆணையர்திரு. செல்வின்மற்றும்போக்குவரத்துஆய்வாளர்கள்மற்றும்ஆண்&பெண்காவலர் சுமார்500க்கும்மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டானந்தர் இந்து அறநிலை துறைநிர்வாகிகள் மற்றும் திரு கோவில்,, ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். பொதுமக்கள் […]