செங்கல்பட்டு, இலங்கையில் நடந்த பல்வேறு கொலை மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய கட்டகாமினி என்கிற பொன்சேகா அழாகாப்பெரும்மக சுனில் ஜெமினி என்பவரை அந்த நாட்டு போலீசாரும், தமிழக போலீசாரும் தேடி வந்தனர். இவரது பின்னணியிலேயே நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும், பல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. எனவே இலங்கையில் இருந்து தப்பிய கட்டகாமினி தமிழகத்தில் தஞ்சம் […]
Author: policeenews
மணல் கடத்தல் கும்பலுக்காக திருடப்பட்ட 31 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு; 7 பேர் கைது
நெல்லிக்குப்பம், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போயின. இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வம், ஆனந்தன், தீபன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே பண்ருட்டி பகுதியை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நடுவீரப்பட்டு, […]
மதுரை, சிம்மக்கல், பகுதியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை திலகர் திடல் போலீசார் விசாரணை.
மதுரை, சிம்மக்கல், பகுதியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை திலகர் திடல் போலீசார் விசாரணை. மதுரை, திலகர் திடல் C4, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான சிம்மக்கல் ஒர்க்ஷாப் ரோடு, தேவி தியேட்டர் காம்ளக்ஸில் வசித்து வருபவர் ரெங்கநாதன் மனைவி அமுதா வயது 52/2020, இவர் குடும்பத்துடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார் இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர், மகன் வினோத் கண்ணன் சென்னை நுங்கம்பாக்கத்தில் மாருதி சுஜிகி கார் கம்பெனியில் […]
பொதுமக்களின் உயிரை குடிக்கும் கொரோனாவை விரட்டும் போரில் தென்னக ஜான்சிராணியாக திகழும் அம்மையார் மரியாதைக்குரிய க.ராணி அவர்கள் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மவுண்ட் ஸ்டேஷன்
பொதுமக்களின் உயிரை குடிக்கும் கொரோனாவை விரட்டும் போரில் தென்னக ஜான்சிராணியாக திகழும் அம்மையார் மரியாதைக்குரிய க.ராணி அவர்கள் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மவுண்ட் ஸ்டேஷன் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் மவுண்ட் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சங்காடு சிக்னல், காமாட்சி மருத்துவமனை சிக்னல், குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் சிக்னல், மீனம்பாக்கம் சிக்னல் போன்ற இடங்களில் பாதசாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள், வாலிபர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், தனியார் […]
மதுரை, பைக்கரா, பகுதியில் முன்னாள் ஜனாதிபதியின் கார் ஓட்டுநர் ஊரடங்கால் வறுமை,தூக்கிட்டு தற்கொலை
மதுரை, பைக்கரா, பகுதியில் முன்னாள் ஜனாதிபதியின் கார் ஓட்டுநர் ஊரடங்கால் வறுமை,தூக்கிட்டு தற்கொலை மதுரை மாநகர், சுப்பிரமணியபும் C2, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பைக்கரா,முத்துராமலிங்கபுரம் 7 வது தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வம் மகன் ராஜேஸ் வயது 36, இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் சோலையழகுபுரத்தை சேர்ந்த S.K.சேதுராமன் மகள் அருள்நந்தினிக்கு திருமணம் நடந்தது, இவர்களுக்கு குழந்தைகள் இல்லை, இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார், அவரின் மறைவிற்கு […]
மகத்துவமான மனித உயிரைக் காக்கும் கொரோனா விழிப்புணர்வில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.மகேஷ் பத்மநாபன் அவர்கள்
மகத்துவமான மனித உயிரைக் காக்கும் கொரோனா விழிப்புணர்வில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.மகேஷ் பத்மநாபன் அவர்கள் சென்னையில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர் எண்ணிக்கை அளவு அதிகமாகும் நிலையில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.மகேஷ் பத்மநாபன் அவர்கள் ஈச்சங்காடு மற்றும் காமாட்சி மருத்துவமனை சிக்னலில் வரும் பாதசாரிகள்,ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள், பெரியோர்கள் ஆகிய அனைவருக்கும் இலவசமாக முககவசம் ,கிருமி நாசினி வழங்கியும் பதாகைகள் மூலமாகவும் ஒலிபெருக்கி […]
என்தேசம் என்மக்கள் ஒருவரும் மடியகூடாது என்ற நல்நோக்கில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள்
என்தேசம் என்மக்கள் ஒருவரும் மடியகூடாது என்ற நல்நோக்கில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள் O.M.R பெருங்குடி அப்பொல்லோ மருத்துவமனை சிக்னலில் அரசு ஊழியர் தனியார் ஊழியர் மற்றும் பாதசாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன ஓட்டிகள் பெரியோர்கள் ஆகிய அனைவரையும் அன்பாகவும் மரியாதையாகவும் சமூக இடைவெளி விட்டு நிழலில் அமரவைத்து முதலில் ஒவ்வொருவருக்கும் பிஸ்கட் தண்ணீர் கொடுத்து முரட்டு கொரோனாவை விரட்டும் பேச்சால் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீட்டை விட்டு […]
கொரோனா விழிப்புணர்வில் மனித உயிரைக் காக்கும் மாமனிதர் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுகுமார் அவர்கள்
கொரோனா விழிப்புணர்வில் மனித உயிரைக் காக்கும் மாமனிதர் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுகுமார் அவர்கள் செம்மஞ்சேரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சிக்னல் மற்றும் சோழிங்கநல்லூர் சிக்னலில் பாதசாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன ஓட்டிகள் பெரியோர்கள் ஆகியோர்களுக்கு இலவசமாக முககவசம் கிருமி நாசினி போன்றவற்றை வழங்கிய பின்னர் மக்களிடம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் இருமல் தும்மல் வந்தால் கர்ச்சிப் பயன்படுத்தவேண்டும் என்றும் காய்ச்சிய குடிநீர் பருகவேண்டும் என்றும் ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும் […]
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர சென்னை பெருநகர காவல் அதிரடி. புளியந்தோப்பு மாவட்டம், எம்.கே.பி.நகர் சரகத்தில் 7 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கில் 17 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் .
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர சென்னை பெருநகர காவல் அதிரடி. புளியந்தோப்பு மாவட்டம், எம்.கே.பி.நகர் சரகத்தில் 7 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கில் 17 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் . எம்.கே.பி நகர் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.G. அரிகுமார் தலைமையிலான காவல் குழுவினர் எம்.கே.பி.நகர் சரகத்தில் நடந்த 7 கொலை வழக்குகள் மற்றும் […]
மதுரை மாவட்ட காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் புதிய முயற்சி மதுரை மக்கள் மகிழ்ச்சி
மதுரை மாவட்ட காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் புதிய முயற்சி மதுரை மக்கள் மகிழ்ச்சி மதுரை மாவட்ட காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் ஆலோசனைப்படி புது முயற்சியாக பெட்டிசன் மேளா நடைபெற்றது மதுரை சுப்ரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகள் நேரடியாக மனுக்கள் மூலம் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணும் விதமாக மதுரை வசந்தநகர் J.R.T. திருமண மகாலில் துணை ஆணையர் திரு. சிவப்பிரசாத், உதவி ஆணையர் திரு.ரமேஷ் […]










