Police Recruitment

திண்டுக்கல்லில் அதிகரித்து வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அவதி

திண்டுக்கல்லில் அதிகரித்து வரும் தெருநாய்களால் பொதுமக்கள் அவதி திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது,வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, நடந்து செல்வோரை துரத்துவது என அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இந்த அட்டகாசத்தால் நாய் கடிக்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரிக்கு வருப வர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது வெளியே பெரும்பாலானவர்களின் புலம்பலாக உள்ளது.ஆங்காங்கே சுற்றித்திரியும் […]

Police Recruitment

வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கும், உங்கள் பெயரை சரிபார்க்கவும்.

வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கும், உங்கள் பெயரை சரிபார்க்கவும். –வருமான வரித்துறை 10,000 ரூபாய் அபராதம் விதிக்கும், உங்கள் பெயரை சரிபார்க்கவும். பான் கார்டு (நிரந்தர கணக்கு எண்) என்பது இந்தியாவில் வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகும், இது வருமான வரித் துறைக்கு முக்கியமான ஆவணமாகும்.பான் கார்டு புதுப்பிப்பு: நாட்டில் உள்ள மக்களுக்கு பல முக்கிய ஆவணங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆவணங்கள் மூலம் பல்வேறு விஷயங்களைச் செய்ய முடியும். அதே நேரத்தில், […]

Police Recruitment

மதுரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து

மதுரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து மதுரைதமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகளின் ஆக்கிரமிப்பால் அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுவதாக நாள்தோறும் செய்திகள் வெளி யாகி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த மாதம் மாடுகள் முட்டியதில் பெண்கள் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். நாகப்பட்டினத்தில் நேற்று சாலையில் சுற்றிதிரிந்த மாடு முட்டியதில் கீழே விழுந்த ஒருவர் அரசு பஸ்சின் டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.2-வது பெரிய மாநகராட்சி யாக உள்ள மதுரையில் சாலை கள் படுமோசமாக […]

Police Recruitment

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இலவச வேஷ்டிகள் திருட்டு- தேடப்பட்ட நில அளவையர் கைது

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இலவச வேஷ்டிகள் திருட்டு- தேடப்பட்ட நில அளவையர் கைது மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான கருவூலத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இலவச வேஷ்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.இந்தநிலையில் கடந்த 7-ந்தேதியன்று கருவூலத்தை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரத்து 500 இலவச வேஷ்டிகள் திருடப்பட்டது தெரியவந்தது.இதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் அளிக்கப்பட்ட […]

Police Recruitment

நெல்லையில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1.25 லட்சம் திருட்டு- சில மணி நேரத்தில் திருடனை மடக்கி பிடித்த போலீசார்

நெல்லையில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1.25 லட்சம் திருட்டு- சில மணி நேரத்தில் திருடனை மடக்கி பிடித்த போலீசார் நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் காசாளராக டவுன் மாதா கோவில் தெருவை சேர்ந்த அருணாசலம் என்பர் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரையிலான விற்பனையை முடித்துக்கொண்டு அந்த பணத்தை தச்சநல்லூரில் வசிக்கும் உரிமையாளரான பெரியசாமி […]

Police Recruitment

மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வாகனம், தங்கும் விடுதிகளில் சிறப்பு சோதனை

மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வாகனம், தங்கும் விடுதிகளில் சிறப்பு சோதனை .மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மற்றும் தங்கும் விடுதிகள், மேன்ஷன்களில் சிறப்பு சோதனையினை (10.11.2023)இரவு 17.00 மணி முதல் (12.11.2023) இரவு 20.00 மணி வரை மேற்கொண்டனர். இந்த சிறப்பு […]

Police Recruitment

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் சூராஷமாரம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் சூராஷமாரம் புதுக்கோட்டை மாவட்டம் காவல் உதவி ஆணையர், திருமதி, காயத்ரி அவர்கள் தலைமையில் விராலிமலை காவல்நிலையம் ஆய்வாளர் மற்றும் சார்புஆய்வாளர் மற்றும் தமிழ்நாடு ஊர் காவல்படை மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்

Police Recruitment

காரிமங்கலம் ராஜதுரை லாட்ஜியின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு.

காரிமங்கலம் ராஜதுரை லாட்ஜியின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த சந்துரு (வயது.22) இவர் காரிமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ராஜதுரை என்ற தனியார் லாட்ஜில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 12ம் தேதி காலை லாட்ஜ் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றவர் மீண்டும் இரவு வீட்டிற்க்கு செல்ல மோட்டார் சைக்கிளை எடுக்க சென்ற போது, நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் […]

Police Recruitment

சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நேற்று (18.11.2023) மதுரை திருப்பரங்குன்றம்‌ சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூர்சம்ஹார விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த தெற்குவாசல் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. முருகன் அவர்கள் மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டதில் அவர் காலமானார்.மதுரை மாவட்டம் மேலூரில் நடத்த அவரின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் […]

Police Recruitment

வெள்ளிசந்தை அருகேயுள்ள மாங்காய் மண்டிக்கு தீ வைத்து கார் உட்பட 17 இலட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்த வழக்கில் 2 பேர் கைது.

வெள்ளிசந்தை அருகேயுள்ள மாங்காய் மண்டிக்கு தீ வைத்து கார் உட்பட 17 இலட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்த வழக்கில் 2 பேர் கைது. மேலும் இதற்கு தொடர்புடையவர்கள் குறித்து விசாரனை . தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த பிக்கனஅள்ளியை சேர்ந்த முனிராஜ் (வயது.47)இவர் வெள்ளிசந்தை 4 ரோடு அருகே மாங்காய் மண்டி வைத்து நடத்தி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி இரவு 9 மணிக்கு மாங்காய் மண்டியில் தனது ஸ்கார்பியோ சொகுசு காரை நிறுத்திவிட்டு […]