Police Department News

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 03 நபர்களில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தல ரூ.50,000/- அபராதமும் மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.65,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 03 நபர்களில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தல ரூ.50,000/- அபராதமும் மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.65,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021- ஆம் ஆண்டு ராஜபாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (எ) சிக்கனம்பட்டி ராஜா(59), […]

Police Department News

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 06 நபர்களுக்கு 12 ஆண்டுகள் 03 மாத சிறை தண்டனை மற்றும் தல ரூ.12,500/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு குற்றப்பிரிவு காவல்துறையினர்

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 06 நபர்களுக்கு 12 ஆண்டுகள் 03 மாத சிறை தண்டனை மற்றும் தல ரூ.12,500/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு குற்றப்பிரிவு காவல்துறையினர் 08.04.2025 திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016- ஆம் ஆண்டு அழகேந்திரன் என்பவர் தங்களுடைய இடத்தை வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மல்லம்மாள்(62) திம்மையன்(65) திண்டுக்கல் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜு(41), கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(60) […]

Police Department News

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய தேனி மாவட்ட பெண் தலைமை காவலர்

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய தேனி மாவட்ட பெண் தலைமை காவலர் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியில் (INSAS 300 YARDS) பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தேனி மாவட்ட பெண் தலைமை காவலர் திருமதி P.பிரியா அவர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Police Department News

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கொலை முயற்சி வழக்கில் தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றத்தில் கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்லை குற்ற எண் 315/2023, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய கூடலூர் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.