மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் செல்போன்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி *இன்று 09.04.2025, காலை 10.00 மணிக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் திருடு போன செல்போன்களை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி காவல்ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் போலிஸ் இ நியூஸ் மாநில செய்தியாளர் M.அருள்ஜோதி, மாவட்ட செய்தியாளர் சௌக்கத்அலி ஆகியோர் கலந்து கொண்ட போது.
Day: April 10, 2025
மதுரையில் திருடுபோன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு மற்றும் மாபெரும் குறைதீர்ப்பு முகாம்
மதுரையில் திருடுபோன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு மற்றும் மாபெரும் குறைதீர்ப்பு முகாம் இன்று 09/04/25 மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் காவல் ஆணையர் திரு. J.லோகநாதன் I.P.S., அவர்களது தலைமையில் நடைபெற்றது மதுரையில் பல்வேறு பகுதியில் திருடு போன அலை பேசிகளை சைபர் கிரைம் போலிசாரின் உதவியுடன் மீட்க்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் காவல் துணை ஆணையர் வடக்கு, காவல் துணை ஆணையர் தெற்கு, காவல்துணை ஆணையர் […]
*திரு.க.கார்த்திகேயன், இ.கா.ப., காவல்துறை தலைவர் அவர்கள் இன்று (09.04.2025) காலை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல், கூடுதல் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்*.
திரு.க.கார்த்திகேயன், இ.கா.ப., காவல்துறை தலைவர் அவர்கள் இன்று (09.04.2025) காலை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல், கூடுதல் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 09.04.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 09.04.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாராந்திர குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 41 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), துணைக் காவல் கண்காணிப்பாளர்திரு.ரமேஷ் ராஜ் (DCB) […]
மதுரையில் கன மழையின் காரணமாக பாதிப்படைந்த ரோட்டை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சரி செய்த போக்குவரத்து காவலர்கள்
மதுரையில் கன மழையின் காரணமாக பாதிப்படைந்த ரோட்டை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சரி செய்த போக்குவரத்து காவலர்கள் மதுரையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணத்தால்மதுரை வைகை வடக்கு படுகை ரோடு பாதிப்படைந்தது இதனால் போக்குவரத்தில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்பட்டனர் இதனால் மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபனா அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பாதிப்படைந்த ரோட்டை சரி செய்து வாகன ஓட்டிகள் சிரமமின்றி வாகனங்களை இயக்க உதவினர்
சிவகிரியில் காரில் கஞ்சா கடத்திய பிரபல கஞ்சா ரவுடி கார்த்திக் அதிரடி கைது.
சிவகிரியில் காரில் கஞ்சா கடத்திய பிரபல கஞ்சா ரவுடி கார்த்திக் அதிரடி கைது. தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் அவர்கள் மேற்பார்வையில் சிவகிரி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர் வரதராஜன் மற்றும் போலீஸார் சகிதம் தென்காசி To மதுரை ரோட்டில் வாகன தணிக்கைசெய்தனர் அப்போது அந்த வழியாக […]
மதுரை கருமாத்தூரை சேர்ந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது.
மதுரை கருமாத்தூரை சேர்ந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது. மதுரை கருமாத்தூர் பகுதியை சேர்ந்த போஸ் தேவர் மகன் ஜெயபிரபு வயது 52 இவர் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளின் மூலம் போலீஸ் காரின் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார் இவரது தொடர் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக 7/4/25 ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின்படி இவரை குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்