மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரின் 90 வது மது போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகனாதன் IPS அவர்களின் உத்தரவின்படி மது விலக்கு பிரிவு போலிசார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தி வருகின்றனர் இதுவரை 89 பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்து வந்த நிலையில் கடந்த 5 ம் தேதி […]
Day: October 7, 2024
ரூ.2 கோடி ஆன்லைன் மோசடி| உடனடி புகாரின் பேரில் பணத்தை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் – நடந்தது என்ன?
ரூ.2 கோடி ஆன்லைன் மோசடி| உடனடி புகாரின் பேரில் பணத்தை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் – நடந்தது என்ன? இரண்டு கோடி ரூபாய் ஆன்லைனில் மோசடி.. உடனடி புகாரின் பேரில் ரூபாய் 2 கோடியை முடக்கம் செய்த சைபர் கிரைம் போலீசார்.உள்துறை அமைச்சகம் மற்றும் Regions Bank USA ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீவிர முயற்சியின் அடிப்படையில் மோசடி செய்யபட்ட முழுத் தொகையும் மோசடியாளர்கள் எடுக்க முடியாதபடி வங்கி கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டது. அழைப்புகளை தடுக்க […]