Police Department News

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தியவர்கள் கைது

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தியவர்கள் கைது மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேற்று 09 .10 .2024 விவசாயக் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள தனியார் மைதானம் அருகே ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் திரு. சிவபாலன் மற்றும் திரு அருண் சிறப்பு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது சட்டத்திற்கு புறம்பாக சுமார் 50 […]

Police Department News

மதுரையில் பலத்த மழையால் பழைமையான மரம் சாய்ந்தது தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அப்புறப்படுத்தினர்

மதுரையில் பலத்த மழையால் பழைமையான மரம் சாய்ந்தது தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அப்புறப்படுத்தினர் மதுரை தவிட்டுச்சந்தை அருகே அக்.4 ல் மாலை காற்றுடன் கூடிய மழை பெய்த பொழுது அப்பகுதியிலிருந்த பழமையான புங்க மரம் வேரோடு உயரிழத்து மின்சார வயர் மீது சாய்ந்ததில் அருகேயிருந்த இரண்டு மின்கம்பங்களும் கீழே சாய்ந்தன. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் இல்லை. மரத்தின் கீழே இருந்த கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் […]

Police Department News

குற்றத்தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பற்றியும் காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு பற்றியும் மதுரை தெற்கு வாசல் போலிசாரின் கலந்தாயிவு கூட்டம்

குற்றத்தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பற்றியும் காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு பற்றியும் மதுரை தெற்கு வாசல் போலிசாரின் கலந்தாயிவு கூட்டம் மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அக்.5 நண்பகலில் தெற்கு வாசல் காவல் நிலையம் சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தெற்கு வாசல் சரக பகுதியில் வசிக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பார்த்திபன் மற்றும் ரெஜினா ஆகியோர் […]

National Police News Police Department News

தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.தேனி மாவட்டம்10.10.2024தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணையில் வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து கிடைக்கும் வகையில் சிறப்பாக பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கும், கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுபட்ட […]