பிரதமர் வருகை எதிரொலி: மீனாட்சி அம்மன் கோவில், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு சோதனை அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷே விழா நடைபெறுவதை ஒட்டியும், நாளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி 3 நாள் பயணமாக வருவதை முன்னிட்டும், மேலும் ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தினத்தை யொட்டியும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்அந்தவகையில், மதுரையில் வைகை ஆற்றுக்கு வடக்கேயும், தெற்கேயும் இரு பிரிவுகளாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த […]
Author: policeenews
டாக்டர்களுக்கு மருந்து சீட்டு எழுத புது கட்டுப்பாடு
டாக்டர்களுக்கு மருந்து சீட்டு எழுத புது கட்டுப்பாடு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் டாக்டர்கள் எழுதித்தரும் மருந்து சீட்டில் அந்த மருந்து எதற்காக பரிந்துரைக்கப்படுகிறது என்பதை மிக துல்லியமாக குறிப்பிடுவது இனி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு தொற்றுக்களை குணப்படுத்துவதற்காக ஆன்டிபயாட்டிக் எனப்படும் நுண்ணியிர் கொல்லி மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர் இந்த மருந்துக்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது உடலிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற கிருமிகள் அவற்றை கொல்ல வடிவமைக்கப்பட்ட […]
இளம் குற்றவாளிகளை படிப்பாளிகளாக மாற்றும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி
இளம் குற்றவாளிகளை படிப்பாளிகளாக மாற்றும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மதுரை உள்பட 6 மாவட்டங்களில் குற்றங்களில் ஈடுபட்டு இளைஞர் நல குழுமத்தில் ( சிறுவர் சீர்திருத்தப்பள்ளி) அடைக்கப்படும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 9 பேர் பள்ளி, ஐ.டி.ஐ., யில் படித்து வருகின்றனர். இவர்களை பார்த்து மற்ற சிறுவர்களும் படிக்க ஆர்வம்காட்டி வருகின்றனர். திருட்டு அடிதடி போதையில் தகராறு உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்படும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மதுரை காமராஜர் ரோட்டில் உள்ள இளைஞர் நல குழுமத்தில் அடைக்கப்படுகின்றனர். […]
பென்னாகரம் வட்டம் மாங்கரையில் எருதாட்ட விழா….
பென்னாகரம் வட்டம் மாங்கரையில் எருதாட்ட விழா…. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை கிராமத்தில்இரண்டாம் ஆண்டு எருதாட்ட விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் பதற்றத்திற்குரிய இடமான மாங்கரையில் இரண்டாம் ஆண்டுகா நடந்த எருதாட்ட விழாவிற்க்கு பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.மகாலட்சுமி அவர்களின் அறிவுரையின் படி பென்னாகரம்காவல் ஆய்வாளர் திரு.முத்தமிழ்செல்வன் அவர்கள் தலைமையிலான காவல் துறை உதவியுடன் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாகவும்,சிறப்பாகவும் இந்த விழாவை முடித்து வைத்தனர். மாங்கரை கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த […]
மதுரை காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
மதுரை காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் மதுரை தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் காவல்நிலையம் சட்ட ஒழுங்கு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை திருப்புரங்குன்றம் மகளீர் காவல்நிலைய ஆய்வாளர் ஹேமமாலா அவர்கள் நகர் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை கீரைத்துறை காவல்நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. பெத்துராஜ் அவர்கள் நகர் நுண்ணறிவு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை ஜெய்ஹிந்துபுரம் […]
மனு கொடுத்து பெற்ற ஒப்புகை சீட்டை தலையில் சுமந்து வந்த முதியவர்- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
மனு கொடுத்து பெற்ற ஒப்புகை சீட்டை தலையில் சுமந்து வந்த முதியவர்- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மனு அளித்தனர்.இந்த நிலையில் முதியவர் ஒருவர் தலையில் பேப்பர் கட்டை வைத்துக்கொண்டு மனு அளிக்க நேரில் வந்தார். இவர் திட்டக்குடி வடகரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி (வயது 70). இவருக்கு அதே பகுதியில் நிலம் […]
அரசுப்பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை
அரசுப்பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை தீயணைப்புத்துறை அதிகாரி தொடர்ந்த வழக்கில், அரசு பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மணலியை சேர்ந்தவர் ஜி.சத்தியநாராயணன். தீயணைப்புத்துறை இணை இயக்குநரான இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று திருப்பூர் மண்டல தீயணைப்பு அதிகாரியாக […]
டி.ஜி.பி., சுற்றறிக்கை, போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்
டி.ஜி.பி., சுற்றறிக்கை, போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை : போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக சாலை விபத்தில் உயிரிழப்புக்கள் இல்லை என்ற நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது அதே போல் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும் குடி போதையால் வாகன விபத்துக்களில் உயிரிழப்புக்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் ஸ்டார்மிங் ஆப்பரேஷன் என குடி போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு தலா […]
காவல்துறையில் 3184 பேருக்கு முதல்வரின் பதக்கம்
காவல்துறையில் 3184 பேருக்கு முதல்வரின் பதக்கம் தமிழக போலீஸ் தீயணைப்பு சிறைத்துறைகளில் பணிபுரியும் 3184 பேருக்கு முதல்வர் பொங்கல் பண்டிகை பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு அறிவிப்பு: தமிழகத்தில் போலீஸ் தீயணைப்பு சிறைத்துறை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.நடப்பாண்டு போலீஸ் துறையில் காவலர் முதல் நிலை காவலர் தலைமை காவலர் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் நிலைகளில் 3000 பேர் தீயணைப்பு துறையில் முன்னணி தீயணைப்போர் சிறப்பு நிலை அலுவலர் […]
தூத்துகுடியில் தப்பி ஓடிய கைதி கைது
தூத்துகுடியில் தப்பி ஓடிய கைதி கைது தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வசதீஷ் வயது 24, அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார் இவர் மீது ஏற்கனவே பல கொலை, மற்றும் கொலை முயற்ச்சி வழக்குகள் உள்ளன. சில தினங்கக் முன்பு திருநெல்வேலி மத்திய சிறையிலிருந்து தூத்துகுடி நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செல்வசதீஷ் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு கழிவறை ஜன்னலை உடைத்து தப்பி சென்றார். இரண்டு தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்த […]










