Police Department News

மதுரையில் சாலை போக்குவரத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை உள்பட பல்வேறு துறையினர் ஆய்வு

மதுரையில் சாலை போக்குவரத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை உள்பட பல்வேறு துறையினர் ஆய்வு மதுரை மாநகரில் வாகனப் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலிசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் நேற்று மதுரை காளவாசல், பை பாஸ் ரோடு பகுதியில் சாலை விபத்தினை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்ககொண்டனர் இதில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.இளமாறன், திலகர் […]

Police Department News

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்க நிறைவாழ்வு (well being) பயிற்சி முகாம்

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்க நிறைவாழ்வு (well being) பயிற்சி முகாம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் துணை ஆணையர்(தலைமையிடம்) திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகளை மன அழுத்த மேலாண்மை பயிற்சியாளர் திரு. லோகமணி அவர்கள் நடத்தினார். இப்பயிற்சி வகுப்பில் 100 மேற்பட்ட அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Police Department News

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பி கைது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பி கைது. செங்கோட்டையில் சொத்து பிரச்சனையில் அண்ணனை வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சித்து விபத்து என்று நாடகமாடிய தம்பி மற்றும் தம்பி மகன் கைது. தென்காசி மாவட்டம் புளியரை தெற்குமேடு பாக்யாநகரை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பி அதே ஊரை சேர்ந்த இருளப்பன் என்பவருக்கும் நடைபாதை பிரச்சனை இருந்து வந்தது. தம்பி இருளப்பன் மற்றும் […]

Police Department News

மதுரை:- பேருந்துகளில்பயணம்செய்யகாவலர்களுக்குஅடையாள அட்டையைமாநகர காவல் ஆணையர் வழங்கினார்

மதுரை:- பேருந்துகளில்பயணம்செய்யகாவலர்களுக்குஅடையாள அட்டையைமாநகர காவல் ஆணையர் வழங்கினார் இன்று பிப்ரவரி 17.02.2025ம்தேதிமதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழக அரசு பேருந்துகளில் அலுவல் ரீதியாக பயணம் செய்யும் காவல்துறையினர், அவர்கள் பணிபுரியும் மாவட்ட எல்லைக்குள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் காவலர்கள் முதல் ஆய்வாளர் வரையுள்ள காவல்துறையினருக்கான நவீன பயண அடையாள அட்டையை(ஸ்மார்ட் கார்டு) மாநகர காவல் ஆணையர் திரு.ஜெ. லோகநாதன்,IPSஅவர்கள் வழங்கினார்.

Police Department News

மதுரை: சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி காவல் ஆணையர்

மதுரை: சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி காவல் ஆணையர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்மாநகர காவல் துறையில் பணிபுரியும்சட்டம் &ஒழுங்கு,போக்குவரத்து மற்றும் காவல் ஆணையர்அலுவலகத்தால்ஆளிநர்களின்கல்லூரிகளில்படிக்கும்குழந்தைகள் 08பேருக்கானகல்விகட்டணங்களுக்கானசெலவுகளைதமிழகஅரசால் வழங்கப்படும்சிறப்பு ஊக்கத்தொகைமொத்த மதிப்பு ரூபாய்1,67,430/=க்கானகாசோலைகளைதமிழ்நாடு காவலர் நலநிதியிலிருந்து பெற்று.மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்திரு.ஜெ.லோகநாதன்IPS, அவர்கள்உரியவர்களிடம்வழங்கினார்.

Police Department News

தென்காசி மாவட்ட புளியரை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் கஞ்சா பிடிபட்டது

தென்காசி மாவட்ட புளியரை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் கஞ்சா பிடிபட்டது தென்காசி காவல் கண்காணிப்பாளர் திரு அரவிந் அவர்களின் உத்தரவுபடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு தமிழ் இரணியன் அவர்களின் மேற்பார்வையில் புளியரை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலிசார் கடுமையான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு நடந்த வாகன சோதனையின் போது இரண்டு கிலோ கஞ்சா சிக்கியது. புளியரை காவல் நிலைய சரகத்தில் காரில் கஞ்சா கடத்துவதாக […]

Police Department News

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அலுவல் ரீதியாக பயணம் நவீன அட்டை வழங்கிய காவல் ஆணையர்

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அலுவல் ரீதியாக பயணம் நவீன அட்டை வழங்கிய காவல் ஆணையர் தமிழக அரசு பேருந்துகளில் அலுவல் ரீதியாக பயணம் செய்யும் காவல்துறையினர், அவர்கள் பணிபுரியும் மாவட்ட எல்லைகளுக்குள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் காவலர் முதல் ஆய்வாளர் வரையுள்ள காவல்துறையினருக்கான நவீன பயண அடையாள அட்டையை (ஸ்மார்ட் கார்டு) மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்.

Police Department News

மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போலீசார்

மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போலீசார் கோ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளியை துணிச்சலாக துரத்தி பிடித்த கோ.புதூர் குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் திருமதி. நிர்மலா மற்றும் தலைமை காவலர் திரு.செந்தில்பாண்டியன் ஆகிய இருவரையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார், இந்நிலையில் இன்று […]

Police Department News

குற்றவாளியை துணிச்சலாக துரதகபிடித்த போலீசாருக்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் பாராட்டு சான்று வழங்கி பாராட்டு

குற்றவாளியை துணிச்சலாக துரதகபிடித்த போலீசாருக்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் பாராட்டு சான்று வழங்கி பாராட்டு மதுரை மாநகர் கோ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளியை துணிச்சலாக துரத்தி பிடித்த கோ.புதூர் குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் திருமதி. நிர்மலா மற்றும் தலைமை காவலர் திரு. செந்தில்பாண்டியன் ஆகிய இருவரையும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து […]

Police Department News

தீவிர கஞ்சா வேட்டை சிக்கிய 27 கிலோ கஞ்சா

தீவிர கஞ்சா வேட்டை சிக்கிய 27 கிலோ கஞ்சா (தாம்பரம் மாநகர காவல்)பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 15.02.2025 ம் தேதி சுமார் 07.15 மணி அளவில் கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதான மண்டபத்திற்கு எதிரே வைத்து 1, திரு.ராகுல் வ/24 த/பெ சிந்தூர் பாண்டியன்.எண் 3/43 மறவர் தெரு பெருநாழி, ராமநாதபுரம் மாவட்டம் 2, முகிலன் வ/24 த/பெ முனியாண்டி,, எண் 3/538. பொன்னையாபுரம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் […]