Police Recruitment

தமிழகமெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலம், 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

தமிழகமெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலம், 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையானது தமிழகம் முழுவதும் ரூ. 467 கோடிக்கு மது பானமும் ரூ. 315 கோடிக்கு கறி கோழியும் விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Police Recruitment

வாலிபரிடம் ரூ.5.51 லட்சம் மோசடி

வாலிபரிடம் ரூ.5.51 லட்சம் மோசடி வேலூர் மாவட்டம், ஊசூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அமீன் (வயது 32). இவரை ஆன்லைனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக நம்பிக்கை வார்த்தைகள் கூறினர்.இதனை உண்மை என நம்பிய அமீன் அவர்கள் அனுப்பிய லிங்கில் இணைந்தார். பின்னர் சிறிது சிறிதாக ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்து 520 அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினார்.மர்ம நபர்கள் கூறியபடி அமீன் முடித்துக் கொடுத்த வேலைக்கான பணம் அவரது வங்கி […]

Police Recruitment

காரியமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரம் ரூபாய் கரும்புகள் எரிந்து நாசம்.

காரியமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரம் ரூபாய் கரும்புகள் எரிந்து நாசம். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காளப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணிவேல் (வயது.45)அதே பகுதியில் இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு வளர்த்து வந்தார்.கரும்பு பயிர் வளர்ந்து அறுவடைக்கு தையராக இருந்த நிலையில் நேற்று மதியம் திடிரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு […]

Police Recruitment

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 29 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr.A. பிரதீப் IPS., காவல்துணை ஆணையர் (வடக்கு) திருமதி.Dr.புக்யா சினேக பிரியா IPS.,ஆகியோர் உடன் இருந்தனர். […]

Police Recruitment

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை பகுதியை சேர்ந்த மீனவர் சவுதியில் மீன் பிடி தொழில் செய்தவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கும் படி கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை பகுதியை சேர்ந்த மீனவர் சவுதியில் மீன் பிடி தொழில் செய்தவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கும் படி கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முள்ளிமுனை பகுதியை சேர்ந்தவர் சமயகாந்த் 32, திருமணமானவர் இவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர். சவுதியில் அல்சுபைல் என்ற இடத்தில் மீன் பிடி தொழிலில் கூலியாகபணிபுரிந்தார். இவர் நவ.9 ல் கடலுக்கு சென்றுவிட்டு கரைக்கு வந்தவர் இரவு 9:00 மணியளவில் […]

Police Recruitment

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை
திருநெல்வேலியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலைதிருநெல்வேலியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பேட்டை கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் காதர் மகன் அசாரூதீன்(40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று இரவு பேட்டையில் இருந்து அசாரூதீன் பேட்டையிலிருந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அசாரூதின் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பேட்டை காவல் நிலைய போலீசார் […]

Police Recruitment

மூளை காய்ச்சல் பாதித்த பள்ளி மாணவன் பலி..

மூளை காய்ச்சல் பாதித்த பள்ளி மாணவன் பலி.. கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக நிதிஷ்குமார் விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் 10 வயது சிறுவன் நிதிஷ்குமார் மூளைக்காய்ச்சலால் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளராக […]

Police Recruitment

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் (68). இவரது மகன் ஜெகதீஷ்குமார் (38). இவர் மென்பொருள் பொறியாளராக சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் (68). இவரது மகன் ஜெகதீஷ்குமார் (38). இவர் மென்பொருள் பொறியாளராக சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு, மகனை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தார். பல நாட்களாக இவரது வீடு பூட்டிக்கிடப்பதைப் பார்த்த மர்ம ஆசாமிகள், வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். […]

Police Recruitment

சிவகாசி அருகே கொலையான வாலிபரின் உடல், விருதுநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு..மருத்துவமனை சாலையில், உறவினர்கள் சாலை மறியல்

சிவகாசி அருகே கொலையான வாலிபரின் உடல், விருதுநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு..மருத்துவமனை சாலையில், உறவினர்கள் சாலை மறியல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்பாண்டி (23). நேற்றிரவு இவர் பட்டாசு வெடித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரியுடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காளீஸ்வரியின் உறவினர்கள், தோட்டத்தில் இருந்த பொன்பாண்டியை கோடாரியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் கேள்விப்பட்ட திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, […]

Police Recruitment

ராஜபாளையத்தில், மது போதையில் இரு பிரிவினருக்கிடையே தகராறு…மாவட்ட எஸ்.பி. காரை வழிமறித்து,ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம்

ராஜபாளையத்தில், மது போதையில் இரு பிரிவினருக்கிடையே தகராறு…மாவட்ட எஸ்.பி. காரை வழிமறித்து,ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சர்ச் தெரு மற்றும் ஏழு தெரு உள்ளன. இந்த தெருக்களில், வெவ்வேறு சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு சர்ச் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்தப் பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏழு தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கு வந்து […]