Police Department News

மாரண்டஅள்ளி அருகே பாறை இடுக்கில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை .

மாரண்டஅள்ளி அருகே பாறை இடுக்கில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளர் ஜாபர்உசேன், எஸ்.ஐ வெங்கடேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருங்காடு அருகே முத்துக் கொட்டாய் பகுதியில் உள்ள பாறை இடுக்கில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஏர்கன் இரண்டும் மறைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.மேலும் இது குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் மாரண்டஅள்ளி பகுதியானது வனப்பகுதி […]

Police Department News

காரிமங்கலம் அருகே ஜவுளி வியாபாரி வீட்டை உடைத்து நகை கொள்ளை! வாலிபர் கைது

காரிமங்கலம் அருகே ஜவுளி வியாபாரி வீட்டை உடைத்து நகை கொள்ளை! வாலிபர் கைது தருமபுரி மாவட்டம் காரிமங்களம் அடுத்த பொம்மஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த வர் சிவகுமார் 35. ஜவுளி வியாபாரி. இவர் கடத்த ஏப்ரல் மாதத்தில் தனது தாயருக்கு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டு குடும்பத்தினருடன் அங்கு சென்று உள்ளார். மேலும் ஜவுளி தொழில் செய்து வருவதால் வெளியூருக்கு சென்று வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 30 தேதி வெளியூர் சென்று வீடு திரும்பிய […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது

மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது மதுரையில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆலோசனையின் பேரில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று மதுரை கட்டபொம்மன் நகர், […]

Police Department News

மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்தில் நேற்று மாலை சரகத்திற்கு உட்பட்ட பழைய இரும்பு சாமான்கள் வாங்கும் கடைகார்கள்,பழைய இருசக்கர வாகனத்தை வாங்கி விற்பனை செய்பவர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள் கெமிக்கல்ஸ் மற்றும் வெடி பொருட்கள் விற்பனையாளர்கள் ,லாரி செட் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த சுமார் 50 பேர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு காவல் ஆய்வாளர் […]

Police Department News

மதுரை பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை- உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை- உயர்நீதிமன்ற மதுரை கிளை பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது.பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது.மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் மாணவிகள் மனரீதியாக, உடல் ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றனர். இதை தடுக்க நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் […]