காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை ரகசிய அரை வைத்து கடத்த முயன்ற 11 லட்சம் மதிப்பில்லா குட்கா பறிமுதல் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்கள் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பேரில் காரியமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கெரகோடஹள்ளி பகுதியில் கண்டெய்னர் பார்த்தபோது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது உடனடியாக கண்டெய்னர் பரிசோதனை செய்தனர் இதில் ரகசிய அறை அமைத்து […]
Day: December 4, 2022
காரிமங்கலம் மகளிர் கல்லூரியில் தேசிய அளவில் பாரம்பரிய சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கம்- காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.
காரிமங்கலம் மகளிர் கல்லூரியில் தேசிய அளவில் பாரம்பரிய சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கம்- காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஶ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய சிறுதானிய உணவு குறித்து விழிப்புணர்வு தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்கம் நிறுவனங்களின் தலைவர் கைலாசம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பாரம்பரிய சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, ராகி, எள், சோளம், […]
பொய் வழக்கில் பதிலடி கொடுப்பது எப்படி?
பொய் வழக்கில் பதிலடி கொடுப்பது எப்படி? பொதுவாகவே வழக்கில் சிக்கி கொண்டவர்கள் அதற்கு காரணமானவர்கள் மீது எந்த விதமான மாற்று. நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து யோசித்து, புகாருக்கு புகார்தான் தீர்வு என காவல் நிலையத்தின் உதவியைத்தான் அதிக பட்சமாக நாடுவார்கள். புகாருக்கு புகார் என்பது சரியான வழி அல்ல. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்! என்பது முதுமொழி. இதேபோல் எந்த ஒரு வழக்கிலும் தீர விசாரிப்பது என்பது, குறுக்கு […]
மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள ஆலமரத்தை பாதுகாக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு
மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள ஆலமரத்தை பாதுகாக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு நமது நாட்டின் தேசிய மரம் ஆலமரம் இதற்கு பல மருத்துவ குணங்கள் உண்டு இது நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழும் தன்மை கொண்டது இப்படி நூற்றாண்டுகள் கண்ட ஆலமரம் ஒன்று மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ளது இந்த ஆலமரத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் கொண்டாடி இந்த ஆலமரத்திற்கு அந்த பகுதி மக்கள் மரியாதை செய்து வருகின்றனர்இந்த ஆலமரத்தினை அழிவிலிருந்து காப்பாற்றி பாதுகாக்க வேண்டுமென்று […]