Police Department News

மதுரை தெப்பக்குளம் பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்திய 3 பேர் கைது

மதுரை தெப்பக்குளம் பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்திய 3 பேர் கைது மதுரை தெப்பக்குளம் பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், மீனாட்சி கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அவர்காளின் தலைமையிலான தனிப்படை […]

Police Department News

மதுரையில் பட்டா கத்தியை சுழற்றி வீடியோ வெளியிட்ட ரவுடி கைது

மதுரையில் பட்டா கத்தியை சுழற்றி வீடியோ வெளியிட்ட ரவுடி கைது மதுரையை சேர்ந்த சில ரவுடிகள் சமூக வலைதளத்தில் அடுக்கடுக்காக வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதிச்சியத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவன், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டான். அதில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் அஜித்குமார் சட்டையில் இருந்து பட்டா கத்தியை எடுத்து மிரட்டுவது போல காட்சிகள் இடம் பெற்று இருந்தன. எனவே இதில் தொடர்புடைய நபரை கைது செய்ய வேண்டும் […]

Police Department News

மாரண்டஅள்ளி அருகே
மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

மாரண்டஅள்ளி அருகேமூதாட்டி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெல்லுஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவன். இவருடைய மனைவி குப்பம்மாள் (வயது 70). இந்த நிலையில் குப்பம்மாள் வெளியில் சென்று விட்டார். சிவன் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்தில் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது. பின்னர் வெளியில் சென்ற குப்பம்மாள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் […]

Police Department News

வீட்டில் கொள்ளையடித்து தப்பி சென்ற 3 குற்றவாளிகள் கைது .

வீட்டில் கொள்ளையடித்து தப்பி சென்ற 3 குற்றவாளிகள் கைது . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பூமரத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதேஷ் இவர் கடந்த 1ம்தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் சிலர் வீட்டினுள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 1 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 1 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள தோடு, செயின், மூக்குத்தி, வெள்ளி கொலுசு உள்ளிட்டவைகளை திருடி […]