மதுரை அய்யர் பங்களாவில் அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த 2 பேர் கைது மதுரை அய்யர் பங்களா ஸ்ரீநகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது66). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று ராஜேஸ்வரி வெளியே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர். அதில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன. இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் […]
Day: December 30, 2022
மதுரையில் வாலிபர் கொலையில் 4 பேர் சிக்கினர்
மதுரையில் வாலிபர் கொலையில் 4 பேர் சிக்கினர் மதுரை விளாங்குடியை அடுத்த கரிசல்குளம் அண்ணா மெயின் தெருவை சேர்ந்தவர் பூமன்காளை என்பவரின் மகன் பூமிநாதன் (வயது 19). கட்டிட வேலை பார்த்து வந்த இவர், நேற்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. அந்த கும்பலிடம் இருந்து பூமிநாதன் தப்பி ஓடினார். இருந்தபோதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விடாமல் துரத்தி சென்றனர்.அவர்களிடம் இருந்து உயிர் தப்புவதற்காக […]
சமயநல்லூர் அருகே பாலத்தில் கார் மோதி சிறுவன்-பாட்டி பலி
சமயநல்லூர் அருகே பாலத்தில் கார் மோதி சிறுவன்-பாட்டி பலி கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 39). இவரது மனைவி நான்சி (38). இவர்களது மகன் ஷேரப் (வயது 3). கிருஷ்ணகுமார் ராமேசுவரம் கோவிலுக்கு செல்லதிட்டமிட்டார். அதன்படி தனது மனைவி, மாமியார் நிர்மலா (54) மற்றும் மகனை அழைத்துக்கொண்டு பெங்களூருவில் இருந்து நேற்று இரவு காரில் புறப்பட்டார். காரை பெங்களூரு தாசர ஹள்ளியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (36) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர்களது கார் இன்று […]
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தயார் நிலை
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தயார் நிலை சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை வார்டு […]
புத்தாண்டு கொண்டாட்டம்: மதுரை மாநகரில் 1200 போலீசார் பாதுகாப்பு
புத்தாண்டு கொண்டாட்டம்: மதுரை மாநகரில் 1200 போலீசார் பாதுகாப்பு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (31-ம் தேதி) இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக, அமைதியாக கொண்டாடும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி நாளை இரவு பொது இடம், சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. புத்தாண்டு […]
ரூ. 57 லட்சம் மோசடி: பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது
ரூ. 57 லட்சம் மோசடி: பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி நம்புனேஸ்வரி (வயது 34). இவர் ஆன்லைன் மூலம் ஜவுளி வணிகம் செய்து வருகிறார். இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்ப தாவது:- மதுரை ஆத்திகுளம் சுபம் தெருவை சேர்ந்த பாரதி சரவணன் குடும்பத்தினர் எங்களிடம் 2019-ம் ஆண்டு முதல் ஜவுளி பொருட்களை மொத்தமாக கொள்முதல் […]
ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 6 பேர் கைது
ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 6 பேர் கைது மதுரையில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று கூடல் நகர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 10 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. […]