மதுரைகூடழகர்பெருமாளை வரவேற்க!! ஆழ்வார் அவர்கள் வரவேற்றார் மதுரை கூடல் பெருமாள் கோவில் சுமார்7.20மணிஅளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சாமி புறப்பட்டு வீதி உலாவந்து அஷ்டபவ மண்டபத்தில் இறக்கப்பட்டுகூடலழகர்பெருமாளுக்கு தீப ஆதார் அணை நடைபெற்று.மீண்டும் இரவு கோவிலுக்குள் வந்து அடைந்தது.மதுரை காவல் ஆணையர் திரு லோகநாதன் உத்தரவுப்படி,A. G.இனிகோதிவ்யன்அவர்கள்,C-1ps காவல்உதவிஆணையர்திரு. கணேஷ்சன், மற்றும்ஜS.சேகர்அவர்கள்மற்றும்ஜெய்குமார்ஆய்வாளர்மற்றும்அ.காசிஆய்வாளர்மற்றும்,பா. சுரேஷ்ஆய்வாளர் மற்றும்காவல்ஆய்வாளர்கள்&சார்புஆய்வாளர்கள், மற்றும்போக்குவரத்துகாவல்துணைஆணையர்திரு. செல்வின்மற்றும்போக்குவரத்துஆய்வாளர்கள்மற்றும்ஆண்&பெண்காவலர் சுமார்500க்கும்மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டானந்தர் இந்து அறநிலை துறைநிர்வாகிகள் மற்றும் திரு கோவில்,, ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். பொதுமக்கள் […]
Month: January 2025
பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்
பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அரவிந்த் அவர்கள் அறிவுறுத்தலின் படி மாவட்டம் முழுவதும் திருச்செந்தூர் மற்றும் சபரிமலை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி இரவில் செல்லும் பக்தர்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு அடையாளம் தெரியும் வகையில் reflecting sticker பக்தர்கள் கொண்டு வரும் பையில் ஒட்டி சாலையின் ஓரமாக நடந்து செல்லவும் விபத்தில்லா பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டது அதில் ஒரு பகுதியாக தென்காசி துணை […]
சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து அலுவலர்களுடன் இணைந்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்சி
சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து அலுவலர்களுடன் இணைந்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்சி இன்று 10.01.25 வெள்ளி கிழமை சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையினருடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து. பொது மக்களுக்கும் ஓட்டுநர், நடத்துனர் களுக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி, திரு.பூர்ண கிருஷ்ணன் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு
மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு தமிழ்நாடு 42 வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகர் மதிச்சியம் காவல்நிலையத்தை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. C.T.சிதம்பரம் என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும், 110 மீட்டர், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயங்களில் இரண்டு வெள்ளி பதக்கங்களும், நகர் மத்திய போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் […]
சிவகங்கை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஆசிஸ் ராவத் IPS பொறுப்பேற்பு
சிவகங்கை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஆசிஸ் ராவத் IPS பொறுப்பேற்பு சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஆசிஸ் ராவத் IPS இன்று (06.01.2025) பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட காவல்துறையின் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனது புதிய பொறுப்பை அவர் தொடங்கினார். முன்பு பல்வேறு முக்கிய பதவிகளில் திறம்பட செயல்பட்ட ஆசிஸ் ராவத், தொழில்முறை அனுபவம் மற்றும் சிறந்த நிர்வாகத்துடன் காவல்துறையில் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். பொறுப்பேற்றதுடன், மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]
Andhra Pradesh Chief Minister Sri Nara Chandrababu Naidu is scheduled to visit Kuppam on the 6th, 7th, and 8th of this month to participate in various development
Andhra Pradesh Chief Minister Sri Nara Chandrababu Naidu is scheduled to visit Kuppam on the 6th, 7th, and 8th of this month to participate in various development programs. In this regard, Chittoor SP Sri V.N. Manikanta Chandolu, IPS, reviewed security arrangements (ASL) at helipads, Dravidian University Auditorium, Sports Complex, and R&B Guest House along with […]
நேற்று 04.01.2025 ஆவடி காவல் ஆணையரகத்தை சேர்ந்த 43 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 9 வார பயிற்சி முடித்து உதவி ஆய்வாளாராக பதவி உயர்வு
நேற்று04.01.2025 ஆவடி காவல் ஆணையரகத்தை சேர்ந்த 43 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 9 வார பயிற்சி முடித்து உதவி ஆய்வாளாராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி.சங்கர் இ.கா.ப., அவர்கள் பயிற்சி பெற்றவர்களின் வழியனுப்பும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
As part of Hon’ble Chief Minister Shri Nara Chandrababu Naidu’s three-day visit to the Kuppam constituency in Chittoor district,
As part of Hon’ble Chief Minister Shri Nara Chandrababu Naidu’s three-day visit to the Kuppam constituency in Chittoor district, District Collector Shri Sumit Kumar, IAS, and District SP Shri V.N. Manikanta Chandolu, IPS, along with Special Security Group officials, inspected robust security arrangements at Kangundi and NTR Stadium in Kuppam Mandal on Saturday. Dgp Andhra […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விதிமுறையை மீறி வந்த கனிம வள லாரிக்கு அபராதம் விதிப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விதிமுறையை மீறி வந்த கனிம வள லாரிக்கு அபராதம் விதிப்பு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கனிம வள வாகனம் செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தை மீறி வந்த KL 46 Y 8325, TN 52 L 4680 வாகனத்திற்கு செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் அவர்கள் ருபாய் 4000/- அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.
ROAD SAFETY AWARENESS, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ROAD SAFETY AWARENESS, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி.S.வனிதா அவர்களின் உத்தரவின்படி மதுரை திலகர் திடல் காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் மதுரை சேதுபதி பள்ளி சந்திப்பில் 100மாணவர்கள் மற்றும்.பொதுமக்கள் 400 பேர்மொத்தம் 500 நபர்கள்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு.. துண்டு பிரசுரங்கள்.வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.