ரயில் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம்அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெட் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து 129 ரயில் பேட்டரிகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை திருடிய வழக்கில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கானது தண்டையார்பேட்டை RPF ஆய்வாளர் எம். எஸ். மீனா […]
Day: October 31, 2025
Nya trender som formar framtidens mobila kasinoappar i den snabbt växande marknaden för sportbetting
I dagens digitala era har mobil teknik revolutionerat spelindustrin, vilket har lett till en ökande popularitet av mobila kasinoappar och sportbetting. Den snabbt växande marknaden för mobil spel har också lett till framväxten av nya trender och innovationer som formar framtidens kasinoappar. I denna artikel kommer vi att utforska några av dessa nya trender och […]
மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்கு அடியில் மின் தீ விபத்து விரைந்து செயல்பட்டு விபத்து தடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்
மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்கு அடியில் மின் தீ விபத்து விரைந்து செயல்பட்டு விபத்து தடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்குள் காலை 07.20 மணிக்கு புகைமூட்டம் ஏற்பட்டது. உடனடியாக பணியில் இருந்த ஆர்பிஎஃப் ஊழியர் திரு. மீனாட்சி சுந்தரம் காவலர், அதை கவனித்தார். அவர் டிசிபி தீயணைப்பு கருவியைப் பயன்படுத்தி 7.30 மணிக்கு தீயை அணைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 07.40 மணிக்கு விரைந்து […]
சாலையில் கேட்பாரற்று கிடந்த 17. 50 லட்சம் ரூபாயை காவல்துறையிடம் அளித்த நேர்மையான மனிதரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்
சாலையில் கேட்பாரற்று கிடந்த 17. 50 லட்சம் ரூபாயை காவல்துறையிடம் அளித்த நேர்மையான மனிதரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார் கடந்த 27.10.2025 அன்று இரவு மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், சாலையோரம் கிடந்த 17.50 இலட்சம் ரூபாயை மீட்டு, உரிய நபரிடம் சேர்க்கும் பொருட்டு காவல்துறையினர் வசம் ஒப்படைத்த திருமதி . செல்வமாலினி என்பவரின் நேர்மையை பாராட்டும் விதமாக, 28.10.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் […]



