ரயிலில் அடையாளம் தெரியாத வாலிபர் அடிபட்டு மரணம் கடந்த 28/10/2025 ஆம் தேதி காலை 11/00 மணிக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் புகை வண்டி எண் 16340 ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்கும் மதுரை ரயில் நிலையத்திற்கும் இடையே கிமீ 499/500 – 300 என்ற பசுமலை ரயில்வே கேட்டுக்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாள பாதையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் மேற்படி ரயில் வரும்போது […]
Day: October 28, 2025
Two Accused Sentenced to undergo 20 Years Imprisonment in a Rape & Robbery Case.
Two Accused Sentenced to undergo 20 Years Imprisonment in a Rape & Robbery Case. In a significant judgment delivered on 28th October, 2025, by the Hon’ble Chengalpattu Mahila Court, sentenced two accused 1) Arputharaj, A/29, and 2) Arun, A/31, residents of Purasaivakkam, Chennai-84, to undergo 20 years of Rigorous Imprisonment for committing, Gang rape and […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 நபர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 நபர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு. செப்டம்பர் 23, 2022-ஆம் ஆண்டு, பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட பெண், வீட்டில் தனியாக இருந்தபோது, புரசைவாக்கத்தைச் சேர்ந்த எதிரிகள் 1) அற்புதராஜ், வ/29, மற்றும் 2) அருண், வ/31, ஆகிய இருவரும், குளிர்சாதனப் பெட்டியைப் பழுதுபதற்காக வீட்டிற்குள் நுழைந்து, பாதிக்கப்பட்ட பெண் தனியாக இருந்ததைப் […]
காவலர் வீரவணக்க வார மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்
காவலர் வீரவணக்க வார மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பரிசுகள் வழங்கி பாராட்டினார் கடந்த 26.10.2025 அன்று மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது மறைந்த காவலர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக நடைபெற்றது அதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடைபெற்ற […]
கொரனோ காலத்தில் மறைந்த காவலர்களின் இல்லத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்த காவல் அதிகாரிகள்
கொரனோ காலத்தில் மறைந்த காவலர்களின் இல்லத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்த காவல் அதிகாரிகள் வருடந்தோறும் அக்டோபர் 21 ந் தேதி தமிழக காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களுக்கான நீத்தார் நினைவு “காவலர் வீர வணக்க நாளாக” அனுசரித்து மதுரை மாநகர ஆயுதப் படையில் உள்ள நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் தென் மண்டல காவல்துறை தலைவர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் தலைமையில் காவலர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் […]
திருச்செந்தூர் ரயில் நிலைய பகுதிகளில் நாச வேலை தடுப்பு சோதனை
திருச்செந்தூர் ரயில் நிலைய பகுதிகளில் நாச வேலை தடுப்பு சோதனை திருச்செந்தூர் முருகன் கோவிலில் 27.10.2025 மற்றும் 28.10.2025 ஆகிய தேதிகளில் கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் நடைபெற இருப்பதால்,27.10.2025, மதியம் 11.45 மணி முதல் 12.45 மணி வரை, திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் திரு. கண்ணன், உதவி சப்-இன்ஸ்பெக்டர், வெடிகுண்டு கண்டறிதல் படை திரு. நெல்சன் மற்றும் ஊழியர்கள், கெனல் திருநெல்வேலி உதவி சப்-இன்ஸ்பெக்டர், மோப்பநாய் செல்வி மற்றும் கையாளுபவர் ஆகியோர் முன்னிலையில், திருச்செந்தூர் ரயில்வே நிலைய வளாகம், […]





