Police Department News

தமிழ்நாட்டில் புதிய டிஜிபி யார்

தமிழ்நாட்டில் புதிய டிஜிபி யார் தமிழ்நாட்டின் அடுத்த போலீஸ் டிஜிபி யார் என்ற செய்திக் கட்டுரைகளும் விவாதங்களும் சில நாள்களாகவே அதிகளவில் பார்க்கமுடிகிறது. இரண்டரை ஆண்டுகளை சர்வீசில் மிச்சம் வைத்திருக்கும் சந்தீப்ராய் ரத்தோர், மூன்றரை ஆண்டுகளை இன்னும் சர்வீசில் வைத்திருக்கும் ராஜீவ்குமார் ஆகிய இருவரில் ஒருவருக்குதான் டிஜிபி பதவிக்கான எல்லா நெறிமுறை – விதிமுறைகளும், சட்ட அம்சங்களும் பொருந்திப் போகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னரேஅதாவது மே -2025- தொடக்கத்திலேயே UPSC என்கிற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, […]

Police Department News

மதுரை நரிமேடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை உதவி

மதுரை நரிமேடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை உதவி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிமேடு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த திருமதி.சுல்தான் பேகம் 33/25, என்ற பெண்ணை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்து, […]

Police Department News

கடையில் ரூ,2. 95 லட்சம் திருட்டு

கடையில் ரூ,2. 95 லட்சம் திருட்டு மதுரை கென்னட் நகரை சேர்ந்தவர் ராஜா (49 ) இவர் ஒர்க் ஷாப் ரோடு ஆட்டு மந்தை பொட்டல் பகுதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார் கடந்த ஜூலை 12ஆம் தேதி இரவு இவர் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் ஜூலை 14ஆம் தேதி காலை வந்து கடையை திறந்தார் அப்போது கடையின் பக்கவாட்டில் நிரந்தரமாக மூடப்பட்டு இருந்த கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் […]

Police Department News

கஞ்சா பறிமுதல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா பறிமுதல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை மதுரை தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீசார் கடந்த 20.08.2016ல் நாக கன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற கம்பத்தை சேர்ந்த முருகன் வயது 51 என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர் கையில் இருந்த ஒரு பையை கீழே போட்டுவிட்டு போலீசாரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினார். பையில் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது. பின்னர் தலை […]

Police Department News

மதுரை பாஸ்போர்ட் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

மதுரை பாஸ்போர்ட் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நெல்லையைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். மதுரை தல்லாகுளத்தில் உள்ள நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் எஸ்ஐ சாந்தா நேற்று முன்தினம் பணியில் இருந்தார் அப்போது ரேஸ்கோர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அது வெடிக்கப் போவதாகவும் ஆன்லைன் செயலி மூலம் மெயிலில் மிரட்டல் விடுக்க ப்பட்டிருந்தது உடனே இது குறித்து ஹைவே பட்ரோல் போலீஸ் […]

Police Department News

மாணவி கூட்டு பலாத்காரம் 3 பேருக்கு சாகும் வரை ஆயுள்

மாணவி கூட்டு பலாத்காரம் 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் கோவையைச் சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 2019-ல் 11ம்வகுப்பு படித்து வந்தார். அதே ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இரவு அங்குள்ள பூங்காவில் காதலருடன் மாணவி பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த கும்பல் தங்களை போலீசார் எனக் கூறி மிரட்டி காதலனை சரமாரியாக தாக்கினர். மாணவியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் […]

Police Department News

ரூ. 5 லட்சம் மோசடி செய்தவர் கைது

ரூ. 5 லட்சம் மோசடி செய்தவர் கைது மதுரை கரும்பாலையைச் சேர்ந்த முரளி என்பவரது மனைவி புவனேஸ்வரி வயது 26 இவர் சொந்த வீடு கட்டுவதற்கான மனையிடம் தேடிக் கொண்டிருந்தார். இவருக்கு ரெஜினா என்பவர் மூலம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த கதிரேசன் வயது 59 அறிமுகமானார். அவர் ஆண்டார் கொட்டாரத்தில் தனக்கு சொந்தமான 3 சென்ட் நிலம் இருப்பதாக புவனேஸ்வரிடம் கூறினார். அதற்கு ரூ. 6 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த தொகையை கடந்த 5.12.2023 ல் […]

Police Department News

யானை தந்தம் விற்க முயன்ற 3பேர் கைது

யானை தந்தம் விற்க முயன்ற 3பேர் கைது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வனசரகர் காசிலிங்கம் தலைமையிலான வனவர்கள் முத்துக்குமார், ரமேஷ், மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி மங்களம், கொம்பு, பெரும்பாறை, ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது தாண்டிக்குடி அருகே யானை தந்தத்தை விற்பனைக்காக வைத்திருந்த சுருளி வேல், பாஸ்கரன், ராதாகிருஷ்ணன், ஆகிய 3 பேரை கைது செய்தனர்

Police Department News

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு முதலுதவி அளித்து ஹோமில் சேர்த்த காவல் கரங்கள்

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு முதலுதவி அளித்து ஹோமில் சேர்த்த காவல் கரங்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிமேடு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த திருமதி.சுல்தான் பேகம் 33/25, என்ற பெண்ணை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் […]

Police Department News

மதுரை சிம்மக்கல் மற்றும் தெப்பகுளம் பகுதியில் போதை பொருட்களுக்கு எதிராக மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு

மதுரை சிம்மக்கல் மற்றும் தெப்பகுளம் பகுதியில் போதை பொருட்களுக்கு எதிராக மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சிம்மக்கல் பகுதியில் உள்ள, ஸ்ரீ சாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், தெப்பக்குளம் பகுதியில் உள்ள, […]