Police Department News

திருத்தணியில் பாரத் பந்த் ரயில் மறியல் செய்ய வந்த 140 பேர் கைது போராட்டம் செய்த வந்த பெண்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீசார் பரபரப்பு.

திருத்தணியில் பாரத் பந்த் ரயில் மறியல் செய்ய வந்த 140 பேர் கைது போராட்டம் செய்த வந்த பெண்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீசார் பரபரப்பு.

திருத்தணி ரயில் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர், கரும்பு விவசாய சங்கத்தினர், ஆட்டோ தொழிலாளர்கள், திமுக தொழிற்சங்கமான எல்.பி.எஃப் போன்ற கட்சியினர், இணைந்து மத்திய அரசுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் போராட்டம் செய்தனர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்த இவர்களை போலீசார் கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published.