சேலம் மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் ஆணையாளர் இன்று 05.04.2024 -ஆம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், சேலம் மாநகர காவல் துறையினர் மாநகரில் பல்வேறு இடங்களில் மக்கள் கூடும் பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறா […]
Police Recruitment
டிரான்ஸ்பார்மரில் திடீரென பற்றி எரிந்த தீ மதுரையில் பரபரப்பு
டிரான்ஸ்பார்மரில் திடீரென பற்றி எரிந்த தீ மதுரையில் பரபரப்பு மதுரையில் பிரதான சாலையான சிம்மக்கல் அருகே செல்லத்தம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள டிரான்ஸ் பார்மரில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. மேலும் கீழே ஆயிலும் கொட்டி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து மலமலவென தீ பற்றி எரியத் தொடங்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு […]
மதுரையில் வக்கீலை தாக்கியவர் கைது
மதுரையில் வக்கீலை தாக்கியவர் கைது மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் வயது 56 உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர் நேற்று முன்தினம் ஜவகர்புரம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டில் அருகே வசிக்கும் முனீஸ்வரன் வயது (32) என்பவர் அவரது வீட்டில் வளர்க்கும் நாய் அடிக்கடி கூச்சலிடுவதை தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாசத்தை தாக்கிய முனீஸ்வரன் அவரது செல்போன் மற்றும் இரண்டு சவரன் தங்கச் […]
புகையிலை விற்றவர் மீது வழக்கு
புகையிலை விற்றவர் மீது வழக்கு பேரையூர் பகுதியில் டி.கல்லுப்பட்டி வட்டார உணவு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரையூர் அரண்மனை வீதியில் உள்ள முருகன் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பேரையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முருகன் உள்ளிட்ட இருவர் மீதும் […]
பெண்ணிடம் அத்து மீறியவர் கைது
பெண்ணிடம் அத்து மீறியவர் கைது மதுரை K. புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மெடிக்கலில் மருந்து வாங்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த சுந்தரராஜன்பட்டியை சேர்ந்த பிலாவடியான் வயது (28) என்பவர் அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றார். இதனை கண்டித்த அவரது கணவரையும் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கே.புதூர் போலீசார் பிலாவடியானை கைது செய்தனர்.
திருச்சி மாநகரில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் CCTV கேமராக்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த காவல் ஆணையர்
திருச்சி மாநகரில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் CCTV கேமராக்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த காவல் ஆணையர் இன்று (05.04.2024)-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களும் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் செலவின பார்வையாளர் திரு.சரம்தீப்சின்ஹா, I.R.S, அவர்களும், திருச்சி மாநகரத்தில் செயல்பட்டு வரும் 01 முதல் 09 வரையிலான சோதனை சாவடிகளில் இயங்கி […]
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடை பயிற்சி செய்த காவலர்களை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர்
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடை பயிற்சி செய்த காவலர்களை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று 06.04.2024 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
விளையாட்டு மைதானத்தில் பொறியாளர் அடித்து கொலை
விளையாட்டு மைதானத்தில் பொறியாளர் அடித்து கொலை கொருக்குப்பேட்டையில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மாநகராட்சி நவீன விளையாட்டு அரங்கம் தற்போது வருகிறது. அந்த பகுதியில் நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தியதில், […]
திருவள்ளூர் காவல்துறை ஆணையாளர் அறிவிப்பு.
திருவள்ளூர் காவல்துறை ஆணையாளர் அறிவிப்பு. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் ஆவடி மாநகர காவல் நிலையத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் நிர்வாக வசதிக்காக ஆவடி மாநகர காவல் நிலையத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இதில் ஆவடி மாநகர காவல் எல்லை விரிவுபடுத்தப்படும் என்றும் இதில் மக்களுக்கான சிறந்த சேவை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். […]
சைபர் குற்றங்கள் 243% அதிகரிப்பு, ஆனால் கண்டறிதல் வெறும் 8%
சைபர் குற்றங்கள் 243% அதிகரிப்பு, ஆனால் கண்டறிதல் வெறும் 8% மும்பையில் சைபர் கிரைம் வழக்குகள் 243% உயர்ந்துள்ளன, 2018 இல் 1,375 இல் இருந்து 2022 இல் 4,723 ஆக உயர்ந்துள்ளது. கவலையளிக்கும் வகையில், நகரத்தில் ஐந்து பிரத்யேக சைபர் காவல் நிலையங்கள் செயல்பட்டாலும், கடந்த ஆண்டு கண்டறிதல் விகிதம் 8% ஆக இருந்தது. , சைபர் கிரைம் வழக்குகளை விரைவாக விசாரிக்க தொழில்நுட்ப திறன்களில் காவல்துறை அதிகாரிகளின் திறனை வளர்ப்பது அவசர தேவை என்று […]