மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் – கொலீஜியம் பரிந்துரை! மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்தவர் சஞ்சிஜ் பானர்ஜி. நவம்பர் 1-ந் தேதியுடன் சஞ்ஜிப் பானர்ஜி ஓய்வு பெற்றார். இதனையடுத்து மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை கொலீஜியம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி […]
Police Recruitment
நீதிபதியின் நெகிழ்சி பேச்சால் கண்கலங்கிய மாணவர்கள்
நீதிபதியின் நெகிழ்சி பேச்சால் கண்கலங்கிய மாணவர்கள் அந்தியூரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்சியில் நீதிபதியின் நெகிழ்சியான பேச்சை கேட்டு மாணவர்கள் கண்கலங்கி அழுதனர்ஈரோடு மாவட்ட நீதிதுறை நிர்வாகதுறை காவல்துறை இணைந்து அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்சி நடந்தது இதில் பங்கேற்ற ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் மாணவர்களுக்கு ஒரு சிறிய பயிற்சி தருவதாக கூறினார்அதன்படி மாணவர்கள் அனைவரையும் கண்களை மூடிக்கொள்ள நீதிபதி அறிவுறுத்தினார் நான் சொல்லும் வரை யாரும் கண்களை திறக்கக்கூடாது […]
தேர்தலில் போட்டியிட விரும்பும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்
தேர்தலில் போட்டியிட விரும்பும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றி விட்டு விருப்ப ஓய்வு பெற்றோ அல்லது ஓய்வுக்கு பிறகோ அரசியல் கட்சிகளில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக தீயணைப்பு துறை இயக்குனராக இருந்தவர் பி.கே.ரவி பீகாரை சேர்ந்த இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். இவரது தந்தை காங்கிரசில் 3 முறை எம்.பி.,யாக இருந்தவர். இதனால் குடும்ப அரசியலை பின் பற்றி இவரும் காங்கிரசில் சேர்ந்தார் தந்தையின் செல்வாக்கை வைத்து அங்கே […]
கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Rx1.5 இரண்டு இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் திருட்டு, போலீசார் விசாரணை.
கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Rx1.5 இரண்டு இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் திருட்டு, போலீசார் விசாரணை. பாலக்கோடு எர்ரனஅள்ளி மேம்பாலம்அருகே பேக்கரி கடை முன்பு நிறுத்திவைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ளமோட்டார் சைக்கிள் திருட்டு; சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்து போலீசார்விசாரணை.தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி மேம்பாலம் அருகே பேக்கரி கடை இயங்கி வருகிறது. கடையின் உரிமையாளர் பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (26 ) கடந்த 2 ஆம் […]
பாலக்கோடு காவல்
ஆய்வாளர் பாலசுந்தரம்
அவர்களுக்கு பாராட்டு
மற்றும் சான்றிதழ் வழங்கிய
மாவட்ட கண்காணிப்பாளர்
பாலக்கோடு காவல்ஆய்வாளர் பாலசுந்தரம்அவர்களுக்கு பாராட்டுமற்றும் சான்றிதழ் வழங்கியமாவட்ட கண்காணிப்பாளர் தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் கடந்த மாதம் சுமார் 5 கிலோ தங்கம் மற்றும் 60 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த 72 போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் மாவட்ட கண்காணிப்பாளர் பாரட்டி சான்றிழை வழங்கினார். தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே கடந்த மாதம் 28-ம் கர்நாடகாவில் […]
மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே வழிப்பறி கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்,
4 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.
மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே வழிப்பறி கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்,4 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே சந்தேகம். படும்படியாக மர்ம நபர்கள் சிலர் கையில் ஆயுதங்களுடன் இருப்பதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து எஸ்.ஐ.ஜீவாணந்தம் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு சென்றனர்,போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை மடக்கி பிடித்து விசாரனை செய்ததில்,கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மகேந்திரன் […]
இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை காவல் கண்காணிப்பாளர் திருமுகேஷ் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில்
இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை காவல் கண்காணிப்பாளர் திருமுகேஷ் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் குருவம்மாள் சாரிட்டபிள் டிரஸ்ட் மெடிக்கல் சென்டர், இலவச மருத்துவமனை (போத்தீஸ் குழுமம்) அவர்களின் ரூ.100,000 நிதி உதவியில், ஶ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு மூன்று சிசிடிவி கேமராக்கள்- நிறுவப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான செயல்களும்/ தவறுகளும் நடக்காத வண்ணம் தடுக்கவும்… நடந்தால் குற்றவாளியை எளிதில் அடையாளம் காணவும் இன்றைய தினம் பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் திரு சங்கர் கண்ணன் அணைத்து […]
வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டுமானால் ரூ.2,000 நோட்டுகளை அஞ்சல் மூலம் அனுபலாம்
வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டுமானால் ரூ.2,000 நோட்டுகளை அஞ்சல் மூலம் அனுபலாம் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதியோடு முடிந்துள்ள நிலையில், மக்கள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு நேரில் வந்து பணத்தை மாற்றிக்கொள்கின்றனர்.இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, பணத்தை மாற்றித் தருவதற்கு முகவர்கள் கமிஷன் பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளன. இதையடுத்து, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினர் ரிசர்வ் வங்கியின் பணப்பரிமாற்ற கவுன்டருக்கு விரைந்து, அங்கு […]
ராணுவ வீரர் வீட்டில் ரூ. 10 லட்சம்-10 பவுன் நகை கொள்ளை
ராணுவ வீரர் வீட்டில் ரூ. 10 லட்சம்-10 பவுன் நகை கொள்ளை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாமரத்து பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 58). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.பின்னர் வீட்டின் தனி […]
தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து மாற்றம் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-வருகின்ற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொது மக்கள் நகருக்குள் எளிதாக வந்து செல்லும் வகையில் சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுகிறது.நேற்று (2-ந்தேதி) முதல் இலகுரக (டாடா ஏஸ் போன்ற) சரக்கு வாகனங்கள் மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி […]